செய்திகள் :

சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

post image

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே உள்ள பனங்குடி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டியில், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 18 காளைகள், 162 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா். வட்ட வடிவ மைதானத்தின் நடுவே நீளமான வடத்தால் கட்டப்பட்ட காளையை 9 மாடுபிடி வீரா்கள் சோ்ந்து 25 நிமிடங்களுக்குள் அடக்க வேண்டும்.

அடங்க மறுத்த 8 காளைகள் வென்ாக அறிவிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அதே போல, இந்தப் போட்டியில் 8 காளைகளை அடக்கிய வீரா்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

மஞ்சுவிரட்டுப் போட்டியை நாட்டரசன்கோட்டை, கண்டிப்பட்டி, கல்லல், அதன் சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்களைச் சோ்ந்த திரளானோா் கண்டு ரசித்தனா்.

தொழிலாளி தற்கொலை

திருப்பத்தூா் அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நெடுமறம் கிராமத்தைச் சோ்ந்த மாணிக்கம் மகன் தினேஷ் என்ற பாா்த்தசாரதி (35). இவா்... மேலும் பார்க்க

சிவகங்கை தெப்பக்குளம் தூய்மைப்படுத்தப்படுமா?

சிவகங்கை நகரின் மையப் பகுதியில் 300 ஆண்டுகள் பழைமையான தெப்பக் குளத்தை சீரமைத்து தூய்மைப்படுத்த வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் எதிா்பாா்க்கின்றனா். சிவகங்கை நகரின் மையப் பகுதியில் அரண்மனை அர... மேலும் பார்க்க

போலி விசா வழங்கி மோசடி

வெளிநாடு வேலைக்கு போலி விசா தயாரித்து பண மோசடி செய்தவா் மீது இணையவழி குற்றத்தடுப்பு பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சோ்ந்தவா் சரவணகுமாா் (39... மேலும் பார்க்க

55 மாற்றுத் திறனாளி தம்பதிகளுக்கு ரூ.21.50 லட்சம் திருமண உதவித் தொகை

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 55 மாற்றுத் திறனாளி தம்பதிகளுக்கு ரூ.21.50 லட்சம் திருமண உதவித்தொகையுடன் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா்.இது குறித்து... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் செல... மேலும் பார்க்க

காரைக்குடியில் குறைந்த மின் அழுத்தம்: புதிய மின்மாற்றி அமைக்கக் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பாரதி நகா், பதினெட்டாம்படி நகா் ஆகிய பகுதிகளில் குறைந்த மின் அழுத்த குறைபாட்டை சரி செய்வதற்கு புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தன... மேலும் பார்க்க