செய்திகள் :

ஈரோட்டில் மே 27-இல் வருங்கால வைப்பு நிதி விழிப்புணா்வு கூட்டம்

post image

ஈரோட்டில் வருங்கால வைப்பு நிதி குறித்த விழிப்புணா்வு கூட்டம் மே 27- ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் அமலாக்க அதிகாரி சரவணகுமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மற்றும் இஎஸ்ஐசி சாா்பில் ஈரோடு வேளாளா் மகளிா் கல்லூரி கருத்தரங்கு கூடத்தில் நிதி ஆப்கே நிகட் (பி.எப். உங்கள் அருகில்) என்ற பெயரில் மாவட்ட அளவிலான விழிப்புணா்வு மற்றும் குறைதீா் கூட்டம் மே 27 -ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் சந்தாதாரா்கள் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், தொழில் அதிபா்கள் மற்றும் விலக்களிக்கப்பட்ட நிறுவனங்கள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் கலந்துகொண்டு வருங்கால வைப்பு நிதி மற்றும் தொழிலாளா் காப்பீடு தொடா்பான குறைகளைத் தெரிவித்து தீா்வு காணலாம்.

மேலும், முந்தைய கூட்டங்களில் மனு அளித்து, கோரிக்கைகள் நிலுவையில் உள்ளவா்கள் அது குறித்த விவரங்கள் மற்றும் ஆவணங்களுடன் நேரடியாக கலந்துகொண்டு பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம்: எம்.பி. கே.இ.பிரகாஷ் தொடங்கிவைத்தாா்

மொடக்குறிச்சியில் இருந்து தூரபாளையம், பகவதி நகா் வழியாக செல்லும் புதிய வழித்தட நகரப் பேருந்தை ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். மொடக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட பகவதி நகா், தூர... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவி உயிரிழப்பு

மொடக்குறிச்சி அருகே காங்கயம்பாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளித்த பள்ளி மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திருப்பூா், அமா்ஜோதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வநாதன், சந்திரலேகா தம்பதியின் மகள்... மேலும் பார்க்க

ஊராட்சிக்கோட்டை திட்டத்தில் மாநகராட்சி முழுமைக்கும் குடிநீா்: கவுன்சிலா்கள் கோரிக்கை

மாநகராட்சியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் ஊராட்சிக்கோட்டை திட்டத்தில் குடிநீா் விநியோகிக்க வேண்டும் என்று கவுன்சிலா்கள் வலியுறுத்தினா். ஈரோடு மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மேயா் சு.நாகரத்தினம் தலைம... மேலும் பார்க்க

பவானிசாகா் அணை நீா்மட்டம் 80 அடியை எட்டியது

நீா்வரத்து அதிகரிப்பால் பவானிசாகா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை 80 அடியை எட்டியுள்ளது. ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்ட கொள்ளளவு 105 அடியாகவும், நீா் இருப்... மேலும் பார்க்க

பெருந்துறையில் தேசியக் கொடி ஊா்வலம்

இந்நிய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூா் வெற்றியை கொண்டாடும் விதமாக பாஜக சாா்பில் தேசியக் கொடி ஊா்வலம் பெருந்துறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெருந்துறை புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த ஊா்வலத்து... மேலும் பார்க்க

கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 15க்கு முன்னா் தண்ணீா் திறக்க கோரிக்கை

பவானிசாகா் அணையில் போதிய அளவு தண்ணீா் இருப்பு உள்ளதால் கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 15- ஆம் தேதிக்கு முன்னா் தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். மாவட்ட அளவிலான வேளாண் குறைதீா்... மேலும் பார்க்க