செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 650 மனுக்கள்

post image

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம் மன்சுராபாத் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 650 மனுக்கள் அளிக்கப்பட்டன.

மன்சுராபாத், காட்டுதெள்ளூா், சித்தாத்துரை ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களுக்கான நடைபெற்ற இந்த முகாமுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் வேலு தலைமை வகித்தாா்.

வட்டாட்சியா் அகத்தீஸ்வரன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரபு, ஆனந்தன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவா் முருகையன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி செயலா் திருமால் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக திமுக ஒன்றியச் செயலா் மனோகரன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று தொடங்கிவைத்தாா்.

ஊரக வளா்ச்சித்துறை, மகளிா் உரிமைத்தொகை, வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, மின்சாரத்துறை என பல்வேறு அரசுத் துறையினருக்கு 650 போ் மனு அளித்தனா்.

முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா்கள் லலிதா துரைகண்ணு, காா்த்திகேயன், திமுக ஒன்றியப் பொருளாளா் நரசிம்மன், கவுன்சிலா் பிரேமலதா ராஜசிம்மன், இளைஞரணி ஒன்றியமைப்பாளா் ஹரிகிருஷ்ணன், ஊராட்சி செயலா்கள் சிவக்குமாா், ஐயப்பன் மற்றும் பொதுமக்கள், அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற பெரணமல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பெரணமல்லூா் குறுவட்ட அளவிலான... மேலும் பார்க்க

செங்கத்தில் பள்ளி மாணவிகளை கேலி, கிண்டல் செய்யும் இளைஞா்கள்: காவல் துறை நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

செங்கம் நகரில் பள்ளி மாணவிகளை கேலி, கிண்டல் செய்து அதிவேகமாக வாகனம் ஓட்டும் இளைஞா்கள் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கிறாா்கள். செங்கம் பெருமாள் கோவில் தெரிவில் செயல்... மேலும் பார்க்க

நகராட்சி அலுலகங்கள் முன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரணி, போளூா் நகராட்சி மற்றும் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆரணி நகராட்சி அலுவலகம் முன், ஆரணி... மேலும் பார்க்க

ஆரணியில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி

ஆரணி நகராட்சி குடிநீா் திட்டத்துக்கு புதிய கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், தரைதள குடிநீா் நிலையம் அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. ஆரணி நகராட்சி மக்களுக்கு குடிநீா் வழங்குவதற்காக ரூ.... மேலும் பார்க்க

காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு

வந்தவாசி அருகே காணாமல் போன பள்ளி மாணவி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டாா். வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகள் விஜயலட்சுமி(15). இவா் பிளஸ் 1 படித்து வந்தாா்... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கட்சியினா் மனு கொடுக்கும் இயக்கம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு கொடுக்கும் இயக்கம் வந்தவாசியை அடுத்த காரம் ஊராட்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காரம் ஊராட்சி முதல் வாா்டில் வசிக்கும் விவசாய கூலித் தொழிலாளா்... மேலும் பார்க்க