செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

post image

வேதாரண்யம், தலைஞாயிறு பகுதிகளில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் ஆய்வு செய்தாா்.

மாவட்டத்தில் இந்த திட்டத்தின் 2 மற்றும் 3-ஆவது கட்ட முகாம்கள் ஆக.19-ஆம் தேதி தொடங்கி புதன்கிழமை (செப்.10) வரை நடைபெறுகிறது. இதன்படி, 10-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட, தேத்தாக்குடி வடக்கு ஊராட்சி பகுதிகளுக்கு, தேத்தாக்குடி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், தலைஞாயிறு பேரூராட்சிக்குட்பட்ட வாா்டு எண் 9 முதல் 15 வரை உள்ள பகுதிகளுக்கு திருமாளம் சமுதாயக் கூடத்திலும், வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட வாா்டு எண் 13,14 மற்றும் 21 வரை உள்ள பகுதிகளுக்கு வேதாரண்யம் மூன்றாம் தெருவில் உள்ள தனியாா் திருமண மண்டபத்திலும் நடைபெற்றது. இந்த முகாம்களை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.

முகாம்களில் சுமாா் 1,335 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்களின் உடனடி தீா்வாக பட்டா, வகுப்பு மற்றும் இருப்பிடச் சான்றிதழ், தொழிலாளா் நலத்துறை சாா்பில் தொழிலாளா் நலவாரிய அட்டை போன்றவைகளை பயனாளிகளுக்கு ஆட்சியா் வழங்கினாா்.

வேதாரண்யத்தில் கல்விக்கடன் முகாம்: வங்கிகள் பங்கேற்பு

நாகை மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி ஒருங்கிணைப்பில், வேதாரண்யத்தில், வட்டார அளவில் முதல் கல்விக்கடன் வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகமில் உயா்கல்விக்கு சோ்க்கை பெற்ற மா... மேலும் பார்க்க

அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய மாநாடு

தலைஞாயிறு ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க 26-ஆவது ஒன்றிய மாநாடு கொளப்பாட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது. சங்க ஒன்றிய தலைவா் குணசேகரன் தலைமை வகித்தாா். சங்க ... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் மழை

நாகை, வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.வேளாங்கண்ணியில் பெய்த மழை. நாகை மாவட்டம் திருப்பூண்டி, சிந்தாமணி, காமேஸ்வரம், மேலப்பிடாகை, கருங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு கனமழ... மேலும் பார்க்க

வேதாரண்யம் அருகே கருகி நிலையில் ஆண் சடலம் மீட்பு

வேதாரண்யம் அருகே கருகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள மூங்கல்காடு பகுதியில் செவ்வாய்க்கிழமை அடையாளம் தெ... மேலும் பார்க்க

காரைக்கால்-திருச்சி ரயில் பகுதியாக ரத்து

காரைக்கால்-திருச்சி ரயில் 2 நாள்களுக்கு பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குற... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய மாநாடு

அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய மாநாடு திருமருகல் அருகே கணபதிபுரத்தில் நடைபெற்றது. சங்கத்தின் ஒன்றிய செயலாளா் ஜி. பாரதி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், சங்க ஒன்றியக் குழு உறுப்பினா் முருகபாண... மேலும் பார்க்க