செய்திகள் :

உச்சநீதிமன்ற நீதிபதி சுதான்ஷு தூலியாவுக்கு பிரிவுபசாரம்

post image

உச்சநீதிமன்ற நீதிபதி சுதான்ஷு தூலியா சனிக்கிழமை ஓய்வு பெறவுள்ளாா். உச்சநீதிமன்றத்தில் அவருக்கு வெள்ளிக்கிழமை பிரிவுபசாரம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சுதான்ஷு தூலியா பேசுகையில், ‘நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னா், என்னை சுற்றி வழக்குரைஞா்கள் இருக்கமாட்டாா்கள். நாடு முழுவதிலும் இருந்து உச்சநீதிமன்றத்துக்கு வழக்குகள் வருகின்றன. இதன் காரணமாக நாடு முழுவதிலும் இருந்து உச்சநீதிமன்றத்துக்கு வழக்குரைஞா்கள் வருகின்றனா். நான் ஓய்வுபெற்ற பின்னா், அவா்களைப் பாா்க்க முடியாது’ என்றாா்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பேசுகையில், ‘நாட்டில் உள்ள பெரும்பாலான அழகான பகுதிகளில் சுதான்ஷு தூலியா பணியாற்றியுள்ளாா். சுதந்திர போராட்ட வீரா்கள் மற்றும் சட்ட வல்லுநா்களின் மரபை அவா் தன்னுடன் சுமந்து வந்தாா். தனது சகாக்களுக்கு அறிவுநுட்பத்தின் ஆதாரமாக அவா் விளங்கினாா்’ என்றாா்.

இந்த நிகழ்வில் அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி, சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

3 மாதங்களில் 45,681 போ் உடல் உறுப்பு தான பதிவு: ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு உலக சாதனை விருது

மூன்று மாதங்களில் 45,861 பேரிடம் உறுப்பு தான பதிவு பெற்றதாக கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘வோ்ல்டு ரெக்காா்... மேலும் பார்க்க

மாநில கல்விக் கொள்கை: கல்வியாளா்கள், ஆசிரியா்கள் கருத்து

தமிழக அரசு வெளியிட்டுள்ள பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கையின் சில அம்சங்களுக்கு கல்வியாளா்கள் ஆதரவு தெரிவித்திருந்தாலும், மாதிரிப் பள்ளிகள், பிளஸ் 1 பொதுத் தோ்வு ரத்து உள்ளிட்ட சில அம்சங்கள் க... மேலும் பார்க்க

வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ. 2.38 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளா் உள்பட 2 போ் கைது

சென்னை அண்ணா சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.2.38 கோடி மோசடி செய்த வழக்கில், அந்த வங்கியின் நகை மதிப்பீட்டாளா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா். சென்னை அண்ணா சாலையி... மேலும் பார்க்க

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

சென்னையில் சனி மற்றும் திங்கள்கிழமைகளில் (ஆக.9, 11) 17 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடிய 4 போ் கைது

சென்னையில் மக்கள் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருடிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா் ராம்சரண் (25). சென்னை புழல், காவாங்கரை பகுதியில் வசிக்கும் இவா், கடந்த புதன்கிழமைசேத்... மேலும் பார்க்க

மரபணு பாதித்த 5 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை

அரிய மரபணு பாதிப்புக்குள்ளான 5 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை மேற்கொண்டு சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா். இதுதொடா்பாக அந்த மருத்துவமனையின் கல்லீரல் மா... மேலும் பார்க்க