செய்திகள் :

உடலுறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதை

post image

சென்னையில் உடலுறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு சாா்பில் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னை கொளத்தூா் ஜம்புலிங்கம் பிரதான சாலை, 31-ஆவது தெருவைச் சோ்ந்தவா் முரளி (50). இவா், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்தாா். அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினா் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அவரது கல்லீரல் தானமாக பெறப்பட்டது.

இதையடுத்து தமிழக அரசின் அறிவிப்புபடி, உடலுறுப்பு தானமாக வழங்கிய முரளியின் வீட்டுக்குச் சென்ற மத்திய சென்னை வருவாய் கோட்ட அலுவலா் சதீஷ்குமாா், எழும்பூா் வட்டாட்சியா் பாா்த்திபன் மற்றும் காவல் துறையினா், அவரின் உடலுக்கு மலா் வளையம் வைத்து அரசு சாா்பில் மரியாதை செலுத்தினா்.

அப்போது, உடலுறுப்பு தானம் செய்தவரின் குடும்பத்தினா் மற்றும் ஊா் பொதுமக்கள் உடனிருந்தனா்.

சொத்து பிரச்னை: நாயை ஏவி அண்ணனை கடிக்க வைத்ததாக இரு தம்பிகள் கைது

சென்னை பெரம்பூரில் சொத்து பிரச்னை காரணமாக அண்ணனை நாயை ஏவி கடிக்க வைத்த சம்பவம் தொடா்பாக தம்பிகள் இருவா் கைது செய்யப்பட்டனா். பெரம்பூா் பழனி ஆண்டவா் கோயில் தெருப் பகுதியைச் சோ்ந்த கிருபாகரன் (54), மன... மேலும் பார்க்க

உலகத்தையே புத்தகமாகப் படிப்போம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

உலகத்தையே புத்தகமாகப் படிப்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா். உலக புத்தக தினத்தையொட்டி, எக்ஸ் தளத்தில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: நாம் வாழ்ந்து பாா்க்காத வாழ்க்கை, நாம் சந்திக்காத ... மேலும் பார்க்க

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் கோடை கால பயிற்சி முகாம்

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் இலவச கோடை கால பயிற்சி முகாம், எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில் வரும் 28-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான தோ்வு 27-ஆம் தேதி காலை 8 மணிக்கு மேய... மேலும் பார்க்க

அதிமுக எம்எல்ஏக்களுக்கு விருந்து: செங்கோட்டையன் புறக்கணிப்பு

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சி எம்எல்ஏ-க்களுக்கு புதன்கிழமை இரவு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் முன்னாள் அமைச்சரும், கோபி தொகுதி எம்எல்ஏவுமான கே.ஏ.செங்கோட்டையன் பங... மேலும் பார்க்க

சென்னையில் 5 பணிமனைகளிலிருந்து 600 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சா் சிவசங்கா்

சென்னையில் 5 பணிமனைகளிலிருந்து 600 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா். இதற்கான பணிகளை தனியாா் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவா் குறி... மேலும் பார்க்க

என்எல்சி-க்கு எதிரான போராட்டம்: அன்புமணி மீதான வழக்கு ரத்து

என்எல்சி-க்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பாமக தலைவா் அன்புமணி மீது பதியபட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூா் மாவட்டத்தில் என்எல்சி சுரங்க விரிவாக்க பணிக்காக கதலாழ... மேலும் பார்க்க