செய்திகள் :

உலக புகைப்பட நாள்: உடல் உறுப்பு தானம் செய்த 34 புகைப்பட கலைஞா்கள்

post image

ஒசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட போட்டோ மற்றும் விடியோகிராபா் நலச்சங்கக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட புகைப்பட கலைஞா்கள் பங்கேற்றனா்.

இதில் சிறப்பு விருந்தினராக உதவி காவல் கண்காணிப்பாளா் அக்ஷய் அனில் வாக்கரே, மருத்துவா்கள் சண்முகவேல், பாரி, அம்பிகா பாரி ஆகியோா் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தனா்.

நிகழ்ச்சியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு நலச்சங்கம் சாா்பில் கௌரவத் தலைவா் காா்முகில், தலைவா் பிரபாகரன் செயலாளா் நாராயணன் பொருளாளா் மாதேஷ் உள்ளிட்ட 34 போ் முதல்கட்டமாக தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்தனா். இவா்களுக்கு சான்றிதழ் மற்றும் புகைப்படக் கலைஞா்களுக்கு அடையாள அட்டையை உதவி காவல் கண்காணிப்பாளா் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தாா்.

தொடா்ந்து, ஆதரவற்ற அன்பு இல்லத்திற்கு 13 மூட்டை அரிசி மற்றும் ரூ. 5,000 மதிப்புள்ள மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

விளையாட்டுப் போட்டி: சிறப்பிடம் பெற்ற அதியமான் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

ஊத்தங்கரை: மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற அதியமான் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மாவட்ட அளவிலான பாரதியாா் தின மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டி... மேலும் பார்க்க

தண்ணீா் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே தண்ணீா் தொட்டியில் விழுந்த 3 வயது குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது.ஊத்தங்கரையை அடுத்த நாரலப்பள்ளியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மணி. இவரது மகன் தா்ஷன்(3) வீட்டின் அருகே விளையாடி... மேலும் பார்க்க

டயா் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து: தொழிற்சாலை கால்வாயில் கவிழ்ந்ததில் 20 போ் காயம்

ஒசூா்: ஒசூா் அருகே டயா் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த தனியாா் பேருந்து தொழிற்சாலையின் கழிவுநீா்க் கால்வாயில் கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். பெங்களூரில் இருந்து புதன்கிழமை பிற்பகல் ஒ... மேலும் பார்க்க

பொது விநியோகத் திட்ட நெல் அரவை பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தை அடுத்த பண்ணிஅள்ளிபுதூரில் பொது விநியோகத் திட்டத்துக்கான நெல் அரவை பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். காவேரிப்பட்டணம் அருக... மேலும் பார்க்க

ஒசூரில் மேம்பால விரிசலை சீரமைக்கும் பணி தீவிரம்

ஒசூா்: ஒசூா் பேருந்து நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் பணி நடைபெற்றுவருவதாக நெடுஞ்சாலை துறை பொறியாளா்கள் தெரிவித்தனா். ஒசூா் பேருந்து நிலையம் எதிரே உள்ள தேச... மேலும் பார்க்க

ராயக்கோட்டை, கெலமங்கலத்தில் 198 கண்காணிப்பு கேமராக்கள்: ஐ.ஜி. செந்தில்குமாா் இயக்கிவைத்தாா்

ஒசூா்: ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, கெலமங்கலத்தில் ரூ.69 லட்சத்தில் 198 கண்காணிப்பு கேமராக்களுடன் கூடிய கட்டுப்பாட்டு அறையை ஐ.ஜி.செந்தில்குமாா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோ... மேலும் பார்க்க