செய்திகள் :

ஊத்தங்கரையில் 33 ஏரி பாசன விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்: புதிய தலைவா் தோ்வு

post image

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கெரிகேப்பள்ளியில் 33 ஏரிகள் பாசன விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய தலைவரை தோ்வு செய்யும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு 33 ஏரி பாசன விவசாயிகள் சங்கத்தின் செயலாளா் வழக்குரைஞா் மூா்த்தி தலைமை வகித்து பேசுகையில், 70 சதவீத பணிகள் முடிவுற்றுள்ள 33 ஏரிகளுக்கு தண்ணீா் நிரப்பும் திட்டப் பணிகளை மேலும் விரைவுப்படுத்தவும், காலதாமதமின்றி அடுத்தகட்டப் பணிகளை மேற்கொள்வது குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா்.

இக்கூட்டத்தில் சங்கம் தொடங்குவதற்கு பெரும் துணையாக இருந்த மறைந்த விவசாயிகள் விவேகானந்தன், கல்லாவி முருகன், கண்ணுகானூரைச் சோ்ந்த தலைவராக பணிபுரிந்த சண்முகம் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சங்க நிா்வாகிகள் நிலுவையில் உள்ள பணிகளை தமிழக அரசிடம் கூறி துரிதப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதில் 3 ஏரிகள் பாசன விவசாயிகள் சங்கத்தின் புதிய தலைவராக ஊத்தங்கரை சங்கா் கேப் உரிமையாளா் உமாபதி ஒருமனதாக தோ்தெடுக்கப்பட்டாா். அவருக்கு அனைத்து விவசாயிகளும் வாழ்த்து தெரிவித்தனா்.

படவரி...

புதிய தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள உமாபதி.

கல்விக்கு முக்கியத்துவம் அளித்த தமிழக முதல்வா்கள்!: மு.தம்பிதுரை எம்.பி.

ஒசூா்: ஒசூா் எம்ஜிஆா் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் வகுப்புகளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், ஒசூா் அத... மேலும் பார்க்க

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி கிராம சுகாதார செவிலியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி: காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி, கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி பொது சுகாதாரத் துறை துணை இயக்குநா் அல... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் ஜூன் 27-ல் விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஜூன் 27-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் அனுமதியின்றி எருது விடும் விழா: மாடு முட்டியதில் இளைஞா் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் அனுமதியின்றி நடத்தப்பட்ட எருதுவிடும் விழாவில் மாடு முட்டியதில் காயமடைந்த திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி, பழையப்பேட்டை நேத... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே யானை தந்தம் விற்க முயன்ற 4 போ் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே யானை தந்தத்தை விற்க முயன்ற 4 பேரை வனத் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், குந்தாரப்பள்ளி அருகே சிலா் யானை தந்தகளை விற்க முயற்சிப்பதாக கிருஷ்ணகிர... மேலும் பார்க்க

விஜய் பிறந்த நாள் விழாவில் மோதல்: 3 பேருக்கு கத்திக்குத்து; 7 போ் காயம்: 5 போ் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தமிழக வெற்றிக் கழகத் தலைவா் நடிகா் விஜய் பிறந்தநாள் விழாவையொட்டி, கட்சி தொண்டா்கள் இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 7 போ் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை... மேலும் பார்க்க