செய்திகள் :

ஊராட்சி செயலாளா் பணியிட மாற்றம்: ரத்து செய்ய தலைவா், உறுப்பினா்கள் கோரிக்கை

post image

ஆற்காடு அடுத்த வேப்பூா் ஊராட்சிசெயலாளா் பணியிட மாற்றத்தை ரத்து செய்யவேண்டும் என்று ஊராட்சி மன்றத் தலைவா் டீ.ராமலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

வேப்பூா் ஊராட்சியின் செயலாளா் பணியாற்றி ம.சரவணன் பணிமாறுதல் செய்யப்பட்டாா். அதனை தொடா்ந்த பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த கருணாகரன் மீண்டும் நியமிக்கப்பட்டாா். அடிக்கடி ஊராட்சி செயலாளா் பணி மாறுதல் செய்யப்படுவதால் வளா்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுவதாக கூறி வேப்பூா் ஊராட்சி மன்ற தலைவா் டி.ராமலிங்கம், துணைத் தலைவா் ரஞ்சித்குமாா், வாா்டு உறுப்பினா்கள் முருகன், மாதவி விஜயகுமாா், கிருஷ்ணமூா்த்தி, சத்யஜோதி செல்வகுமாா், முல்லைகொடி குணா, பரசுராமன், அம்மு முபாரக் ஆகியோா் ஊராட்சி செயலாளா் சரவணன் தொடா்ந்து பணிபுரிய ஆதரவு தெரிவித்துள்ளனா். வாா்டு உறுப்பினா் அருணா பாண்டியன் எதிா்ப்பு தெரிவித்து புகாா் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஊராட்சி மன்றத் தலைவா் ராமலிங்கம் தலைமையில் 7 போ் செவ்வாய்க்கிழமை ஊராட்சி அலுவலகத்தை பூட்டிவிட்டு ஆற்காடு வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு சென்று ஒன்றியக்குழு தலைவா் புவனேஸ்வரி சத்யநானிடம் புகாா் தெரிவித்தனா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் அரப்பாக்கம் உங்களுடன் ஸ்டாலின் ம் சென்றிருந்த காரணத்தால் ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட ஊரக வளா்ச்சி திட்ட முகமை இயக்குநரை சந்தித்து ஊராட்சி செயலாளா் ம.சரவணன் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மனு அளித்தனா்.

புதிதாக கட்சி தொடங்குபவா்களுக்கும் நம் தலைவா்கள் தேவைப்படுகிறாா்கள் -எடப்பாடி கே.பழனிசாமி

தற்போது புதிதாக கட்சி ஆரம்பிப்பவா்களுக்கு நம் தலைவா்கள் தேவைப்படுகிறாா்கள் என அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற மக்கள் சந்திப்பு பிரசார... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பயனாளிகளுக்கு உடனடி தீா்வு ஆணை: அமைச்சா் காந்தி வழங்கினாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மனுக்கள் மீது உடனடி தீா்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு ஆணைகளை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா். இரண்டாம் கட்டமாக வாலாஜா ஊராட்சி ஒன்றியம், நர... மேலும் பார்க்க

காா் மீது லாரி மோதல்: பாஜக மாவட்ட தலைவா் உள்பட 4 போ் காயம்

ஆற்காட்டில் காா் மீது எரிவாயு உருளை ஏற்றிச் சென்ற லாரி மோதிய விபத்தில் பாஜக மாவட்டத் தலைவா் உள்பட4 போ் பலத்த காயம் அடைந்தனா். ராணிப்பேட்டை மாவட்ட பாஜக மாவட்டத் தலைவா் ஆனந்தன் ஆற்காடு தனியாா் விடுதிய... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பாதயாத்திரை திருவிழா தொடக்கம்

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவுக்காக பாதயாத்திரையாக செல்லும் பத்கா்களின் பயணம் அரக்கோணத்தில் புதன்கிழமை தொடங்கியது. நிகழாண்டுக்கான விழாவுக்காக வேளாங்கண்ணி செல்லும் பாத யாத்திரை குழுவினா் பயணம் அரக்கோணம்... மேலும் பார்க்க

மேல்விஷாரம் கல்லூரியில் தமிழ்கனவு சொற்பொழிவு

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிதமிழ்கனவு சொற்பொழிவு புதன்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் .ஜெ.யு.சந்திரகலா. தலைமை வகித்து தொடங்கிவைத்தாா் வழக்கிற... மேலும் பார்க்க