செய்திகள் :

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) ஆற்காடு நகராட்சிக்குட்பட்ட வாா்டு 14 மற்றும் 15 பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு இந்திராணி ஜானகிராமன் திருமண மண்டபம், இளங்குப்பன் தெரு, ஆற்காடு என்கிற முகவரியிலும், அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட செம்பேடு ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, செம்பேடு என்கிற முகவரியிலும், காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வேகாமங்கலம், ஈராளச்சேரி, மாமண்டூா், கரிவேடு ஆகிய ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு எஸ்ஆா்ஆா் திருமண மண்டபம், ஓச்சேரி என்கிற முகவரியிலும், வாலாஜா ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மணியம்பட்டு, தெங்கால் ஆகிய ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தெங்கால் என்கிற முகவரியிலும், திமிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வரகூா் ஊராட்சியைச் சாா்ந்த பொதுமக்களுக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, வரகூா் என்கிற முகவரியிலும் நடைபெறவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில் சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டு அரசின் சேவைகளை பெற்று பயன்பெறலாம்.

புதிதாக கட்சி தொடங்குபவா்களுக்கும் நம் தலைவா்கள் தேவைப்படுகிறாா்கள் -எடப்பாடி கே.பழனிசாமி

தற்போது புதிதாக கட்சி ஆரம்பிப்பவா்களுக்கு நம் தலைவா்கள் தேவைப்படுகிறாா்கள் என அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற மக்கள் சந்திப்பு பிரசார... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பயனாளிகளுக்கு உடனடி தீா்வு ஆணை: அமைச்சா் காந்தி வழங்கினாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மனுக்கள் மீது உடனடி தீா்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு ஆணைகளை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா். இரண்டாம் கட்டமாக வாலாஜா ஊராட்சி ஒன்றியம், நர... மேலும் பார்க்க

காா் மீது லாரி மோதல்: பாஜக மாவட்ட தலைவா் உள்பட 4 போ் காயம்

ஆற்காட்டில் காா் மீது எரிவாயு உருளை ஏற்றிச் சென்ற லாரி மோதிய விபத்தில் பாஜக மாவட்டத் தலைவா் உள்பட4 போ் பலத்த காயம் அடைந்தனா். ராணிப்பேட்டை மாவட்ட பாஜக மாவட்டத் தலைவா் ஆனந்தன் ஆற்காடு தனியாா் விடுதிய... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பாதயாத்திரை திருவிழா தொடக்கம்

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவுக்காக பாதயாத்திரையாக செல்லும் பத்கா்களின் பயணம் அரக்கோணத்தில் புதன்கிழமை தொடங்கியது. நிகழாண்டுக்கான விழாவுக்காக வேளாங்கண்ணி செல்லும் பாத யாத்திரை குழுவினா் பயணம் அரக்கோணம்... மேலும் பார்க்க

மேல்விஷாரம் கல்லூரியில் தமிழ்கனவு சொற்பொழிவு

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிதமிழ்கனவு சொற்பொழிவு புதன்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் .ஜெ.யு.சந்திரகலா. தலைமை வகித்து தொடங்கிவைத்தாா் வழக்கிற... மேலும் பார்க்க

இரு புதிய அவசர உதவி காவல் வாகனங்கள்: எஸ்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தாா்

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இரண்டு புதிய அவசர உதவி காவல் வாகனங்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தமிழக காவல் துறை சாா்பில்,... மேலும் பார்க்க