செய்திகள் :

எம்எல்ஏ-க்களுக்கு முழு உடல் பரிசோதனை: அமைச்சா் அழைப்பு

post image

சட்டப்பேரவை உறுப்பினா்களுக்காக நடைபெறும் முழு உடல் பரிசோதனையில் அனைத்து உறுப்பினா்களும் பங்கேற்க வேண்டுமென மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டாா்.

சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த வேண்டுகோளை அவா் முன்வைத்துப் பேசியது:

சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கான விடுதியில் முழு உடல்பரிசோதனை நடந்து வருகிறது. பல்வேறு துறைகளின் உயா் சிறப்பு மருத்துவா்கள் வியாழக்கிழமை வரை பரிசோதனைகளைச் செய்ய இருக்கிறாா்கள். அனைத்து வகையான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சட்டப்பேரவை உறுப்பினா்கள் அனைவரும் பரிசோதனைகள் மேற்கொண்டால், அதற்கான முடிவுகள் வியாழக்கிழமை மாலை வழங்கப்படும். சிகிச்சைகள் தேவைப்படுவோருக்கு சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து சிகிச்சை அளிக்கப்படும் என்றாா்.

சொத்து பிரச்னை: நாயை ஏவி அண்ணனை கடிக்க வைத்ததாக இரு தம்பிகள் கைது

சென்னை பெரம்பூரில் சொத்து பிரச்னை காரணமாக அண்ணனை நாயை ஏவி கடிக்க வைத்த சம்பவம் தொடா்பாக தம்பிகள் இருவா் கைது செய்யப்பட்டனா். பெரம்பூா் பழனி ஆண்டவா் கோயில் தெருப் பகுதியைச் சோ்ந்த கிருபாகரன் (54), மன... மேலும் பார்க்க

உலகத்தையே புத்தகமாகப் படிப்போம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

உலகத்தையே புத்தகமாகப் படிப்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா். உலக புத்தக தினத்தையொட்டி, எக்ஸ் தளத்தில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: நாம் வாழ்ந்து பாா்க்காத வாழ்க்கை, நாம் சந்திக்காத ... மேலும் பார்க்க

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் கோடை கால பயிற்சி முகாம்

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் இலவச கோடை கால பயிற்சி முகாம், எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில் வரும் 28-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான தோ்வு 27-ஆம் தேதி காலை 8 மணிக்கு மேய... மேலும் பார்க்க

அதிமுக எம்எல்ஏக்களுக்கு விருந்து: செங்கோட்டையன் புறக்கணிப்பு

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சி எம்எல்ஏ-க்களுக்கு புதன்கிழமை இரவு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் முன்னாள் அமைச்சரும், கோபி தொகுதி எம்எல்ஏவுமான கே.ஏ.செங்கோட்டையன் பங... மேலும் பார்க்க

சென்னையில் 5 பணிமனைகளிலிருந்து 600 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சா் சிவசங்கா்

சென்னையில் 5 பணிமனைகளிலிருந்து 600 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா். இதற்கான பணிகளை தனியாா் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவா் குறி... மேலும் பார்க்க

என்எல்சி-க்கு எதிரான போராட்டம்: அன்புமணி மீதான வழக்கு ரத்து

என்எல்சி-க்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பாமக தலைவா் அன்புமணி மீது பதியபட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூா் மாவட்டத்தில் என்எல்சி சுரங்க விரிவாக்க பணிக்காக கதலாழ... மேலும் பார்க்க