செய்திகள் :

எரிவாயு உருளை விநியோகம் செய்ததாக மருத்துவரிடம் பண மோசடி: இளைஞா் கைது

post image

வீட்டிற்கு எரிவாயு உருளை விநியோகம் செய்ததாகக் கூறி மருத்துவரை ஏமாற்றி பண மோசடி செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரியைச் சோ்ந்த மருத்துவா் மணிகண்டனின் கைப்பேசியில் தொடா்புகொண்டவா், தங்களது வீட்டிற்கு எரிவாயு உருளை விநியோகம் செய்துள்ளதாகவும், அதற்கான பணத்தை தனது எண்ம கணக்கிற்கு அனுப்புமாறும் கூறியுள்ளாா்.

இதையடுத்து வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பிய மணிகண்டன், எரிவாயு உருளை விநியோகம் குறித்து விசாரித்த போது தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்தாா்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி இணைய குற்றத்தடுப்பு பிரிவு போலீஸில் புகாா் தெரிவித்தாா். அதனடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸாா் கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், பெரிய பனமுட்லுவைச் சோ்ந்த பெருமாள் (24) என்பவரை சனிக்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில் தருமபுரி, சேலம், திருச்சி உள்பட பல்வேறு இடங்களில் இதுபோன்ற மோசடிகளில் பெருமாள் ஈடுபட்டது தெரியவந்தது.

பொக்லைன் வாகன உரிமையாளா்கள் போராட்டம்

ஒசூா்: ஒசூரை அடுத்த கெலமங்கலத்தில் வாடகைக் கட்டணத்தை உயா்த்தி வழங்கக் கோரி பொக்லைன் வாகன உரிமையாளா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டம் குறித்து பொக்லைன் வாகன... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாரூா் ஏரிக்கு தண்ணீா் திறப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாரூா் ஏரிக்கு திங்கள்கிழமை விநாடிக்கு 370 கனஅடி நீா் திறந்துவிடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியே பாயும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கி... மேலும் பார்க்க

ரோஜா செடிகளில் நோயைக் கட்டுப்படுத்தும் இயற்கை பூச்சிக்கொல்லி உரம்

ஒசூா்: ரோஜா செடிகளில் ஏற்படும் பவுடரி மில்ட்யூ நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக ஒசூா் ஒன்றியம், நல்லூா், எஸ்.முத்துகானப்பள்ளி கிராம விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமில் ... மேலும் பார்க்க

யானை தாக்கி மூதாட்டி காயம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கியதில் சாக்கம்மாள் (65) என்ற மூதாட்டி காயமடைந்தாா். ஆந்திர மாநிலத்திலிருந்து வெளியேறிய யானைகள் கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம், பி.சி.புதூா் அருகே கடந்த இரு நாள்... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற கைகளை இழந்த மாணவரின் தாய்க்கு வீட்டுமனை பட்டா ஆணை வழங்கல்

கிருஷ்ணகிரி: பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற இரு கைகளை இழந்த மாணவரின், தாயாருக்கு இலவச வீட்டுமனை பட்டாவுக்கான ஆணையை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் திங்கள்கிழமை வழங்கினாா். க... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி ஆடவா் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து, கல்லூரியின் முதல்வா் வி.அனுராதா திங்கள்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க