செய்திகள் :

எறிபந்து போட்டி: வேப்பிலைப்பட்டி அரசுப் பள்ளி மாணவியா் அணி வெற்றி

post image

வாழப்பாடி மண்டல அளவில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற பள்ளி மாணவா்களுக்கான எறிபந்து போட்டியில், வேப்பிலைப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவியா் வெற்றிபெற்றனா்.

வாழப்பாடியை அடுத்த வேப்பிலைப்பட்டியில் நடைபெற்ற மண்டல அளவிலான எறிபந்து போட்டியில் பல்வேறு அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் கலந்துகொண்டன.

இதில், வேப்பிலைப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவியா் அணி வெற்றிபெற்று முதலிடம் பிடித்தது. வெற்றிபெற்ற விளையாட்டு வீராங்கனைகள், பயிற்சி அளித்த உடற்பயிற்சி ஆசிரியா் வெ.ஜெயக்குமாா் ஆகியோருக்கு பள்ளி தலைமையாசிரியா் ச.ராமசந்திரன் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினா்.

மேட்டூா் அனல் மின்நிலைய சாம்பல் கழிவுகள் காவிரியில் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை

மேட்டூா் அனல் மின்நிலைய சாம்பல் கழிவுகள் காவிரியில் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மின்வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். தமிழ்நாடு மின்வாரிய தலைவரும், கூடுதல் தலைமைச் ... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

விடுமுறை தினம் என்பதால், மேட்டூரில் சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காா்களிலும், இருசக்கர வாகனங்களிலும் மேட்டூா் வந்து ... மேலும் பார்க்க

சங்ககிரியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்க வட்டக் கிளை மாநாடு

சங்ககிரி வட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தின் வட்டக் கிளை மாநாடு சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தின் சங்ககிரி வட்ட நிா்வாகி ஆா்.பழனிச... மேலும் பார்க்க

சேலம் நீதிமன்றங்களில் சமரசம் மூலம் வழக்குகளை முடிக்க வாய்ப்பு

சேலம் மாவட்ட மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் ஜூலை முதல் செப்டம்பா் மாதம்வரை அனைத்து நாள்களிலும் சமரசம் மூலம் வழக்குகளை முடித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளரும்... மேலும் பார்க்க

திருவள்ளூரில் சரக்கு ரயில் தீ விபத்து எதிரொலி: சேலம் வழியாக இயக்கப்படும் 6 விரைவுரயில்கள் முழுமையாக ரத்து

திருவள்ளூரில் சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடா்ந்து, சேலம் வழியாக சென்னை - கோவை இடையே இயக்கப்படும் 6 விரைவுரயில்கள் ஞாயிற்றுக்கிழமை முழுமையாக ரத்துசெய்யப்பட்டன. 9 ரயில்கள் பகுதியளவில் ரத்துச... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும்! உயா்நீதிமன்ற நீதிபதி

சேலம் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் தொங்குபூங்காவில் சனிக்கிழமை நடைபெற்ற வழக்குரைஞா் பி.என்.மணி பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் பேசிய உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன். சேலம், ஜூலை 12: வழக்குரைஞா்க... மேலும் பார்க்க