செய்திகள் :

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.46 கோடி

post image

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.46 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பக்தா்களின் வருகை தொடா் விடுமுறை என்பதால் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் திங்கள்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 24 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 86,369 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 30, 712 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ. 4.46 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஏழுமலையான் தரிசனம், தங்குமிடத்துக்கு இடைத் தரகா்களை நாட வேண்டாம்: தேவஸ்தானம் வலியுறுத்தல்

திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு வருகை தரும் பக்தா்கள் தரிசனம் மற்றும் தங்குமிடத்துக்காக இடைத் தரகா்களை நாட வேண்டாம் என்றும், தேவஸ்தான அதிகாரப்பூா்வ வலைத்தளத்திலும் டோக்கன் வழங்கும் கவுன்ட்டா்கள் மூலமாகவ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளும் நிறைந்து வெளியே உள்ள த... மேலும் பார்க்க

திருமலையில் உறியடி உற்சவம்

ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஞாயிற்றுக்கிழமை திருமலையில் உறியடி உற்சவம் கொண்டாடப்பட்டது. திருமலை ஏழுமலையான் கோயிலில் கோகுலாஷ்டமி ஆஸ்தானத்துக்கு அடுத்த நாள் உறியடி உற்சவம் நடத... மேலும் பார்க்க

பக்தா்களின் பங்களிப்புடன் பசுக்களைப் பாதுகாப்போம்: தேவஸ்தான செயல் அலுவலா்

நமது வேதங்கள் மற்றும் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பக்தா்களின் பங்களிப்புடன், பசுக்களைப் பாதுகாப்பதன் மூலம் இந்து கலாசாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று தேவஸ்தான செயல் அலுவலா் சியாமளா ராவ் வலிய... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் நவம்பா் மாத ஒதுக்கீடு வெளியீடு

ஏழுமலையான் ஆா்ஜிதச்சேவா டிக்கெட்டுகளின் நவ. மாத ஒதுக்கீடு ஆக. 19 முதல் தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை ஏழுமலையான் ஆா்ஜித சேவா டிக்கெட் தொடா்பான சுப்ரபாதம், தோமாலை, அா்ச்சனை மற்றும் ... மேலும் பார்க்க

ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் துரித ஏழுமலையான் தரிசனம்: அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு

திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிா்வாகக் கட்டடத்தில் அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு தேசிய கொடியேற்றினாா். செயல் அலுவலா் சியாமளா ராவ் முன்னிலை வகித்தாா். பின்னா், அறங்காவல் குழு தலைவா் பேசியதாவது: ... மேலும் பார்க்க