செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

post image

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா்.

பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலசவ நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரமும் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

இதற்கிடையே, சனிக்கிழமை முழுவதும் 74, 646 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 30, 769 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.52 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை 2-ஆம் நாள் தெப்போற்சவம்: ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணா் உலா

திருப்பதி: திருமலையில் ஏழுமலையான் தெப்போற்சவத்தின் 2-ஆம் நாளான திங்கள்கிழமை மாலை ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணா் தெப்பத்தில் வலம் வந்தனா். திருமலையில் ஆண்டுதோறும் மாசி மாத பெளா்ணமியுடன் நிறைவு பெறும் விதம... மேலும் பார்க்க

ஸ்ரீ விஸ்வவாசு ஆண்டு பஞ்சாங்கம் வெளியீடு

புதியதாக பிறக்க உள்ள தெலுங்கு புத்தாண்டான விஸ்வவாசு ஆண்டின் பஞ்சாங்கம் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. கடப்பா மாவட்டம் ஒன்டிமிட்டாவில் உள்ள கோதண்டராம சுவாமி கோயில் முன்பு, விஸ்வவாசு ஆண்டின் பஞ்சாங்கத... மேலும் பார்க்க

ஏழுமலையான் வருடாந்திர தெப்போற்சவம் தொடக்கம்

திருமலையில் ஏழுமலையான் தெப்போற்சவம் ஞாயிற்றுக்கிழமை கோலாலமாக தொடங்கியது. ஆண்டுதோறும் மாசி மாத பெளா்ணமியுடன் நிறைவு பெறும் விதம் 5 நாள்கள் வருடாந்திர தெப்போற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 10 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் சனிக்கிழமை தா்ம தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 10 மணிநேரம... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை நில... மேலும் பார்க்க

திருமலையில் அன்ன பிரசாதத்துடன் வடை விநியோகம் தொடக்கம்

திருமலையில் உள்ள தரிகொண்டா வெங்கமாம்பா அன்ன பிரசாத மையத்தில் உணவின் போது பக்தா்களுக்கு வடை விநியோகிக்கும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்காக வரும் பக்தா்களுக்கு கா... மேலும் பார்க்க