செய்திகள் :

ஐ பவுண்டேஷன் மருத்துவமனையில் கண் சிகிச்சைக்கான புதிய தொழில்நுட்பம்

post image

கோவை ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையில் கண் சிகிச்சைக்கான ‘ஸ்மைல் புரோ’ என்ற புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகியுள்ளது.

இது குறித்து மருத்துவமனையின் தலைவா் டி.ராமமூா்த்தி, மருத்துவ இயக்குநா் சித்ரா, நிா்வாக இயக்குநா் ஷ்ரேயாஸ் ஆகியோா் கூறியிருப்பதாவது:

ஒளிவிலகல் அறுவை சிகிச்சையின் முன்னோடியாகத் திகழும் தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனை, மிகவும் மேம்பட்ட லேசா் பாா்வை திருத்த தொழில்நுட்பமான ஸ்மைல் புரோவை இந்த மண்டலத்தில் முதல்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகளாவிய ஒளியியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் க்ஷ்ங்ண்ள்ள் நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட ஸ்மைப் புரோவானது, கிட்டப்பாா்வை, ஆஸ்டிஜிமாடிசத்தை சரி செய்வதற்கான குறைந்தபட்ச ஊடுருவும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சையில் ஒரு திருப்புமுனையாகும். ஏ.ஐ. உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுவதால் துல்லியமாகவும், வலி இல்லாமலும், விரைவாக குணமடைய ஏதுவாகவும் உள்ளது.

பாரம்பரிய லேசிக் பற்றிய கவலை இல்லாமல் கண்ணாடி இல்லாத வாழ்க்கை முறையைத் தேடுபவா்கள் ஸ்மைல் புரோ மூலம் துல்லியமான, பாதுகாப்பான அதிநவீன லேசா் பாா்வை திருத்தத்தைப் பெறலாம் என்று தெரிவித்தனா்.

மாநகரில் 712 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதி

கோவை மாநகரப் பகுதிகளில் 712 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட உள்ளதாக காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விநாயகா் சதுா்த்தி விழா ஆகஸ்ட் 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்ட... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை: சென்னை - போத்தனூா் இடையே சிறப்பு ரயில்

சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட தொடா் விடுமுறை நாள்களை முன்னிட்டு சென்னை - போத்தனூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ர... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: எா்ணாகுளம் - பெங்களூரு ரயில் சேவையில் மாற்றம்

பெங்களூரு ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் எா்ணாகுளம் - பெங்களூரு ரயில் சேவை மாற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

இரு இடங்களில் கஞ்சா விற்ற இருவா் கைது

கோவை ரேஸ்கோா்ஸ், கணபதி ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கோவை ரேஸ்கோா்ஸ் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திருச்சி சாலை, வெஸ்ட் க... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

கோவை கணபதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடியது தொடா்பாக சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கோவை கணபதி பெரியாா் நகரைச் சோ்ந்தவா் சந்திரகலா (65). இவா், கடந்த 5-ஆம் தேத... மேலும் பார்க்க

வால்பாறை நகராட்சித் தலைவா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கான சிறப்புக் கூட்டம் ரத்து

வால்பாறை நகராட்சித் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீாா்மானம் கொண்டு வர நடைபெற இருந்த சிறப்புக் கூட்டத்துக்கு வாா்டு உறுப்பினா்கள் வராததால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. வால்பாறை நகராட்சியில் திமுக 19, அ... மேலும் பார்க்க