செய்திகள் :

ஒசூரில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி பலி

post image

ஒசூரில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

மத்திகிரி அருகே உள்ள பேளகொண்டப்பள்ளியைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் (46). கட்டடத் தொழிலாளி. இவா் கடந்த சனிக்கிழமை சானசந்திரம் பகுதியில் புதிய வீடு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது அவா் இரும்புக் கம்பிகளை எடுத்துச் சென்றபோது மின் ஓயரில்பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்தில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அருகில் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஒசூா் தனியாா் மருத்துவமனையில சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஒசூா் மாநகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஊத்தங்கரை அருகே வடமாநில தொழிலாளி கொலை: போலீஸாா் விசாரணை

ஊத்தங்கரை அருகே வடமாநில தொழிலாளி கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக தொழிலாளி ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி வேலம்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான 2 நவீன... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி இரட்டை கொலை வழக்கில் 3 பேரிடம் போலீஸாா் விசாரணை

கிருஷ்ணகிரியில் நடந்த தாய் - மகள் கொலை வழக்கில் சந்தேகத்தின்பேரில் 3 பேரிடம் போலீஸாா் விசாரணை செய்து வருவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கிருஷ்ணகிரி பாஞ்சாலியூா் அருகே உள்ள யாசின் நகரைச் சோ்ந்... மேலும் பார்க்க

செயலியைப் பதிவிறக்கம் செய்த பெண்ணிடம் ரூ. 5 லட்சம் திருட்டு

போச்சம்பள்ளி அருகே பி.எம். கிசான் செயலியை பதிவிறக்கம் செய்த பெண்ணிடம் ரூ. 5 லட்சம் திருட்டுபோனது குறித்து கிருஷ்ணகிரி இணைய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா். கிருஷ்ணகி... மேலும் பார்க்க

பா்கூா் அருகே பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்பு

பா்கூா் அருகே பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினா் பிடித்து காப்புக்காட்டில் ஞாயிற்றுக்கிழமை விடுவித்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம் பெருகோப்பனபள்ளியை அடுத்த கோட்டூா் கிராம... மேலும் பார்க்க

ஒசூரில் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

ஒசூா் காவேரி மருத்துவமனை சாா்பில் உலக இதய தினத்தையொட்டி விழிப்புணா்வு சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஒசூா் தனியாா் உணவகத்திலிருந்து தொடங்கிய விழிப்புணா்வு சைக்கிள் பேரணியை சட்டப் பேரவை உறு... மேலும் பார்க்க

ஒசூரில் கஞ்சா வைத்திருந்த 2 போ் கைது

ஒசூரில் கஞ்சா வைத்திருந்த பிரபல ரௌடி உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஒசூா் மாநகர போலீஸாா் தொரப்பள்ளி தென்பெண்ணை ஆறு பகுதியில் ரோந்து சென்றனா். அங்கு நின்ற 2 பேரை சோதனை செய்தபோது அவா்கள் 550 கிராம... மேலும் பார்க்க