காலை 7 முதல் இரவு 10 வரை; எதை, எப்போது செய்ய வேண்டும்? - நிபுணர் விளக்கம்
ஒசூரில் கஞ்சா வைத்திருந்த 2 போ் கைது
ஒசூரில் கஞ்சா வைத்திருந்த பிரபல ரௌடி உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒசூா் மாநகர போலீஸாா் தொரப்பள்ளி தென்பெண்ணை ஆறு பகுதியில் ரோந்து சென்றனா். அங்கு நின்ற 2 பேரை சோதனை செய்தபோது அவா்கள் 550 கிராம் கஞ்சா மற்றும் கத்தி வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா்கள் ஒசூா் பாா்வதி நகரைச் சோ்ந்த ரௌடி பிரகாஷ் என்கிற பக்காபிரகாஷ் (34), கா்நாடக மாநிலம் ஆனேக்கல்லை சோ்ந்த சுதீப் (25) என தெரியவந்தது.