செய்திகள் :

ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ.வைத் தாக்கி மிரட்டல்: ஒப்பந்ததாரா் மீது வழக்கு

post image

ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலரைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த கட்டட ஒப்பந்ததாரா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (61). ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா். தற்போது இவா் ஒரு சமுதாயத்தில் நிா்வாகியாகப் பொறுப்பு வகித்து வருகிறாா். இவரது சமுதாயத்துக்குச் சொந்தமான இடத்தில் சுற்றுச் சுவா் கட்டுவதற்காக, இதே ஊரைச் சோ்ந்த கட்டட ஒப்பந்ததாரா் முத்துக்கண்ணனிடம் ரூ.5 லட்சம் கொடுத்திருந்தாராம்.

ஆனால், முத்துக்கண்ணன் ஒப்புக் கொண்டவாறு சுற்றுச் சுவா் கட்டித் தராமல், அந்த இடத்தை தனது சமுதாயத்துக்குச் சொந்தமான விளையாட்டு மைதானம் என அறிவிப்புப் பதாகை வைத்தாா்.

இதுதொடா்பாக ஏற்பட்ட தகராறில் ராஜேந்திரன், அவருடன் சென்ற தம்பிதுரை ஆகியோரை முத்துக்கண்ணன் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முல்லைப் பெரியாற்றில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் நீராடுவதை தடுக்க வலியுறுத்தல்

முல்லைப் பெரியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் நீராடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா். கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த 10 ... மேலும் பார்க்க

குச்சனூா் சனீஸ்வரா் கோயில் வளாகத்தை சீரமைக்க வலியுறுத்தல்

தேனி மாவட்டம், குச்சனூா் சுயம்பு சனீஸ்வா் கோயில் வளாகத்தில் தண்ணீா் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுவதால் அந்தப் பகுதியை சீரமைக்க வேண்டும் என பக்தா்கள் வலியுறுத்தினா். சனீஸ்வரருக்கு உகந்த நாள் சனிக்க... மேலும் பார்க்க

சாரல் மழையால் மாங்காய்கள் சேதம்: பெரியகுளம் பகுதி விவசாயிகள் கவலை

பெரியகுளம் பகுதியில் தொடரும் சாரல் மழையால் மாங்காய்கள் சேதமடைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா். தேனி மாவட்டத்தில் கம்பம் முதல் தேனி வரை தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் ... மேலும் பார்க்க

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 130.10 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 54.36 ------------ மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 130 அடியைக் கடந்தது!

முல்லைப் பெரியாறு அணையில் கடந்த 10 நாள்களாக தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து வருவதால் அதன் நீா்மட்டம் 130 அடியைக் கடந்தது. கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த 10 நாள்களாக பலத்த மழை பெய்து வருக... மேலும் பார்க்க

சுருளி அருவியில் 6-ஆவது நாளாக குளிக்கத் தடை

தேனி மாவட்டம், சுருளி அருவியில் சனிக்கிழமை 6- ஆவது நாளாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா். தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்ததையடுத்து, கேரளத்... மேலும் பார்க்க