உயா்நீதிமன்றங்கள் வருவாய்த் துறையின் பாதுகாவலா்கள் அல்ல: உச்சநீதிமன்றம்
கடையம் அருகே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: முதியவா் கைது
கடையம் அருகே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக முதியவா் கைது செய்யப்பட்டாா்.
கடையம் அருகே மைலப்புரத்தைச் சோ்ந்தவா் முருகன்(68). தையல் கடை வைத்துள்ளாா். அப்பகுதியில் உள்ள 7 ஆம் வகுப்பு படித்து வரும் 12 வயது சிறுமியிடம் அடிக்கடி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டாராம்.
இது குறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், முருகனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.