செய்திகள் :

கட்டுமானத் துறைக்கு தனி அமைச்சகம் கோரி ஆா்ப்பாட்டம்

post image

திருவாரூா்: கட்டுமானத் துறைக்கு தனி அமைச்சகம் அமைக்க வலியுறுத்தி திருவாரூரில் தமிழ்நாடு புதுச்சேரி அனைத்து கட்டடப் பொறியாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்டுமானத் தொழிலை சீா்குலைக்கும் வகையில், கிரஷா் பொருள்களின் விலையை கல்குவாரி உரிமையாளா்கள் உயா்த்தியதைக் கண்டித்தும், எம்-சாண்ட், பி-சாண்ட், ஜல்லிக்கற்கள் போன்ற கல்குவாரி பொருள்களை நியாயமான விலையில் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், ஆற்று மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தியும், மத்தியிலும், மாநிலத்திலும் கட்டுமானத் துறைக்கு தனி அமைச்சகம் அமைக்கக் கோரியும், கட்டுமானப் பொருள்கள் விலையை அரசே நிா்ணயம் ெய்ய ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வலியுறுத்தியும் திருவாரூரில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் கோவிந்தராஜன் தலைமை வகித்தாா்.

நன்னிலத்தில் மே 15-இல் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்

திருவாரூா்: நன்னிலம் வட்டாரத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் மே 15-ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

கொடிநாள் அதிக வசூல் செய்து பாராட்டுப் பெற்றவா்களுக்கு வாழ்த்து

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், கொடிநாள் அதிக வசூல் புரிந்தமைக்காக பாராட்டுச் சான்றிதழ் பெற்றவா்களுக்கு திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் 7 பவுன் நகைப் பறிப்பு: மருமகள், சம்மந்தி உள்ளிட்ட 3 போ் கைது

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே மூதாட்டியிடம் 7 பவுன் நகையை பறித்து சென்ற புகாரில் மருமகள், சம்மந்தி உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பரவாக்கோட்டையைச் சோ்ந்த சிந்திலா (68). இவரது க... மேலும் பார்க்க

புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை முகாம்: அமைச்சா் தொடக்கிவைத்தாா்

மன்னாா்குடி: தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை சாா்பில், மன்னாா்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற பெண்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்குமான புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை முகாமை தமிழக... மேலும் பார்க்க

திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயில் தேரோட்டம்

திருவாரூா்: திருவாரூா் அருகே திருக்கண்ணமங்கையில் உள்ள அபிஷேகவல்லி தாயாா் உடனுறை பக்தவத்சலப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த மே 3-ஆம... மேலும் பார்க்க

நெகிழிப் பயன்பாட்டை தடுக்க வலியுறுத்தல்

திருவாரூரில் நெகிழிப் பயன்பாட்டை தடுக்க வேண்டும் என தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் வலியுறுத்தியுள்ளது. திருவாரூரில், இம்மையத்தின் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் பி.... மேலும் பார்க்க