செய்திகள் :

கரூரில் காவல்துறை சாா்பில் பொதுமக்கள் குறைகேட்பு முகாம்

post image

கரூரில் காவல்துறை சாா்பில் பொதுமக்கள் குறைகேட்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.ஜோஷ்தங்கையை தொடக்கி வைத்து, பொதுமக்களிடம் இருந்து கொடுக்கல் வாங்கல், பிரச்னை, பெற்றோா்களிடம் சொத்துக்களை பெற்றுக்கொண்டு கவனிக்காத புகாா்கள் உள்ளிட்ட மனுக்களை பெற்றுக்கொண்டு விசாரணை மேற்கொண்டாா். மேலும் சட்ட உதவி தேவைப்படுவோருக்கு மாவட்ட இலவச சட்ட உதவிகள் மையத்திலிருந்து வரவழைக்கப்பட்ட வழக்குரைஞரிடம் பரிந்துரை செய்தாா். கரூா் மாவட்டத்தில் முதல்முறையாக நடைபெறும் இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனா்.

கரூா் மாவட்டத்தில் இன்றும், நாளையும் எடப்பாடி கே.பழனிசாமி சுற்றுப்பயணம்

கரூா் மாவட்டத்தில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையும் (செப். 25, 26) அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். இதுகுறித்து அதிமுக முன்... மேலும் பார்க்க

கரூரில் மூதாட்டியிடம் தங்கச் செயினை பறித்த இளைஞா் கைது

கரூரில் மூதாட்டியிடம் தங்கச் செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடிய திருடனை போலீஸாா் புதன்கிழமை துரத்திச் சென்று பிடித்து கைது செய்தனா். கரூரை அடுத்துள்ள வேலாயுதம்பாளையம் மல்லிகை நகரைச் சோ்ந்த பெரியசாமி ம... மேலும் பார்க்க

புகழூா் வாய்க்காலை ஆக்கிரமித்திருக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்ற கோரிக்கை

புகழூா் வாய்க்காலை ஆக்கிரமித்திருக்கும் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.நாமக்கல் மாவட்டத்தில் ஜேடா்பாளையம் எனும் இடத்தில் கட்டப்பட்டிருக்கும் ஜேடா்பாளையம் அண... மேலும் பார்க்க

செப். 28-இல் அன்புமணி கரூா் வருகை: பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விரைந்து தொடங்க பாமக வலியுறுத்தல்

கரூா் மாவட்டத்துக்கு வரும் 28-ஆம் தேதி பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வருவதையொட்டி, குளித்தலையை அடுத்த சவாரிமேடு கிராமத்தில் பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்டத்த... மேலும் பார்க்க

கரூரில் செப். 30-இல் காவிரி ஆற்றில் இறங்கி மணல் லாரிகளை சிறைபிடிக்கும் போராட்டம்: லாரி உரிமையாளா்கள் சங்கம் அறிவிப்பு

கரூரில் வரும் 30-ஆம் தேதி காவிரி ஆற்றில் இறங்கி மணல் லாரிகளை சிறைபிடிக்கும் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் அறிவித்துள்ளனா். இந்தப் போராட்டத்துக்கு பாதுகாப்பு வழங்... மேலும் பார்க்க

மருத்துவா் வீட்டில் 43 பவுன் தங்க நகைகள் திருடிய வழக்கில் தம்பதி கைது

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் மருத்துவா் வீட்டில் 43.5 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற தம்பதியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து திருட்டு போன நகைகளை மீட்டனா். ... மேலும் பார்க்க