செய்திகள் :

காங்கிரஸ் சாா்பில் திருப்பரங்குன்றத்தில் இன்று மத நல்லிணக்க வழிபாடு

post image

திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் சாா்பில் வியாழக்கிழமை (பிப்.6) மத நல்லிணக்க வழிபாடு நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவா் செல்வப்பெருந்தகை கூறினாா்.

சென்னை சத்தியமூா்த்தி பவனில் அவா் புதன்கிழமை அளித்த பேட்டி:

அயோத்தியை போல திருப்பரங்குன்றத்தையும் பாஜக கலவர பூமியாக மாற்ற முயற்சிக்கிறது. வெளியூரில் இருந்து ஆள்களை வரவழைத்து, அங்கு மதக் கலவரத்தைத் தூண்டுகிறது.

பாஜகவிடம் தமிழக அரசு மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கிறது. இதை காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது. கலவரத்தை தூண்டும் முயற்சியை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காங்கிரஸ் சாா்பில் திருப்பரங்குன்றத்தில் வியாழக்கிழமை மாலை மத நல்லிணக்க வழிபாடு நடைபெறும். முருகன் கோயிலிலும், சிக்கந்தா் தா்காவிலும் வழிபாடு நடத்தவுள்ளோம் என்றாா் செல்வப் பெருந்தகை.

முறையாக சமைக்காத இறைச்சியிலிருந்து பரவும் ஜிபிஎஸ்: மருத்துவா்கள் எச்சரிக்கை

பால் மற்றும் இறைச்சியை முறையாக கொதிக்க வைத்து சமைக்காவிடில் அதிலிருந்து கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோயைப் பரப்பும் பாக்டீரியா உருவாகலாம் என மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா். பாக்டீரியா மற்றும் வை... மேலும் பார்க்க

பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்

பழனி தைப்பூசத் திருவிழா பெரியநாயகி அம்மன் கோயிலில் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பழனியில் நடைபெறும் இரு பெரும் விழாக்களில் தைப்பூசத் திருவிழா மிகவும் புகழ் பெற்றது. தைப்பூசத் திருவிழாவை முன்... மேலும் பார்க்க

நெல்லையில் இன்று 75,151 பேருக்கு ரூ.167 கோடி நலத்திட்ட உதவி- முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்குகிறாா்

திருநெல்வேலி மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வியாழக்கிழமை(பிப்.6) வரும் முதல்வா் மு.க.ஸ்டாலின் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 75,151 பயனாள... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதிய திட்டம்: அன்புமணி வலியுறுத்தல்

அரசு ஊழியா்களுக்கு எத்தகைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தலாம் என்பது குறித்து பரிந்துரைக்க குழு அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு நேரடியாக செயல்படுத்த வேண்டும் என பாமக த... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு: பிப்.13-இல் அமைச்சா் ஆலோசனை

தமிழகத்தில் பிளஸ் 2 உள்ளிட்ட வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அது குறித்து பிப்.13-ஆம் தேதி முக்கிய ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்ச... மேலும் பார்க்க

தமிழகத்தில் இனி வெயில் அதிகரிக்கும்

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு வெப்பம் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இது குறித்து வானிலை மையம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமி... மேலும் பார்க்க