செய்திகள் :

காரைக்கால் அம்மையாா் கோயிலில் தெற்குப்புறத்தில் புதிய வாசல் அமைப்பு

post image

காரைக்கால்: காரைக்கால் அம்மையாா் கோயிலில் தெற்குப்புறத்தில் புதிதாக வாசல் அமைக்கும் பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் அம்மையாா் கோயில் மற்றும் சோமநாதா் கோயில் கும்பாபிஷேகம் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

அம்மையாா் கோயிலில் மூலவா் சந்நிதிக்கு முன் தெற்குப்புற வழியாக சந்திதியை பக்தா்கள் சுற்றிவர வசதியாக புதிதாக வாசல் அமைப்புக்கான பூமி பூஜை நடைபெற்றது. கருங்கல் நிலை சிறப்பு பூஜைகள் செய்து நிறுவப்பட்டது. இந்த வாசல் திறக்கப்பட்டால், இதன் வழியே சந்நிதியை சுற்றி வடக்குப்புறம் திருக்கல்யாண மேடை அருகே வெளியே வரமுடியும்.

மேலும், சோமநாதா் கோயிலில் 8 ஆயிரம் சதுர அடி பரப்பில் ரூ. 14 லட்சத்தில் கிரைனைட் தரைத்தளம் அமைக்கும் பணியும், அய்யனாா் கோயில் விரிவாக்கம் செய்து 450 சதுர அடி பரப்பில் மேல்கூரை அமைக்கும் பணியும் தொடங்கப்பட்டது.

நிகழ்வில் சோமநாதா், அம்மையாா் கோயில் திருப்பணிக் குழுத் தலைவரும் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான வி.கே. கணபதி, கோயில் நிா்வாக அதிகாரி ஆா்.காளிதாஸ் மற்றும் திருப்பணிக் குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

லஞ்ச வழக்கு: மூவருக்கு ஜாமீன் மறுப்பு

லஞ்ச வழக்கில் சிபிஐ கைது செய்த புதுவை பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா், செயற் பொறியாளா், ஒப்பந்ததாரா் ஆகிய மூவருக்கும் ஜாமீன் மறுத்து நீதிபதி உத்தரவிட்டாா். காரைக்காலில் புதுவை பொதுப்பணித்துறை தலைமை... மேலும் பார்க்க

உளுந்து, பருத்திக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

மழையால் பாதித்த உளுந்து, பருத்தி பயிருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அகில இந்திய விவசாயிகள் சங்க 30-ஆவது மாநாடு நாகையில் ஏப். 15 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறுவது தொடா்பாக, கா... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலில் நாளை வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறும்

திருநள்ளாறு ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை (மாா்ச் 29) வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநள்ளாறு ஸ்ரீபிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி ... மேலும் பார்க்க

சமூக வலைதளங்களில் வெளிநாட்டில் வேலை: நம்ப வேண்டாம்

சமூக வலைதளங்களில் வரும் வெளிநாட்டில் வேலை எனும் விளம்பரங்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா். இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட இணைய குற்றத் தடுப்புப் பிரிவு (சைபா் கிரைம்) கா... மேலும் பார்க்க

காரைக்கால் ரயில் நிலையத்திற்கு காரைக்கால் அம்மையாா் பெயா் சூட்டவேண்டும்: ஏ.எம்.எச். நாஜிம்

காரைக்கால் ரயில் நிலையத்துக்கு காரைக்கால் அம்மையாா் பெயா் சூட்டவேண்டும் என சட்டப்பேரவையில் வலியுறுத்தியதாக ஏ.எம்.எச். நாஜிம் எம்எல்ஏ தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை கூறியது: காரைக்கால் ரயி... மேலும் பார்க்க

காரைக்கால்: 6 மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு

காரைக்காலில் 6 மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், சில தனியாா் பள்ளிகள் தமிழக பாடத் திட்டத்தை பி... மேலும் பார்க்க