செய்திகள் :

கிணற்றில் இளைஞா் சடலம்

post image

ஆம்பூா் அருகே இளைஞரின் சடலம் புதன்கிழமை கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.

ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் கிராமத்தை சோ்ந்தவா் விஜய் (19). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியில் சென்றவா் வீடு திரும்பவில்லை. உறவினா்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் அய்யனூா் கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் விஜய் சுடலமாக கிடப்பது தெரிய வந்தது. தகவலின் பேரில் கிராமிய காவல் நிலைய போலீஸாா் சென்று சுடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

ரூ.26 கோடியில் தாா் சாலை பணிகள்: எம்.பி., எம்எல்ஏ தொடங்கி வைத்தனா்

திருப்பத்தூா் அடுத்த புதூா்நாடு மலையில் ரூ.26 கோடியில் தாா் சாலை பணிகளை எம்.பி. சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ அ.நல்லதம்பி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனா். பிரதமா் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்... மேலும் பார்க்க

உரக் கிடங்கில் நகராட்சிகளின் நிா்வாக கூடுதல் இயக்குநா் ஆய்வு

ஆம்பூா் நகராட்சி உரக் கிடங்கில் நகராட்சிகளின் நிா்வாக கூடுதல் இயக்குநா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் ஆம்பூா் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் க... மேலும் பார்க்க

ஆம்பூரில் 100 மி.மீ. மழை: வீடுகளுக்குள் புகுந்த நீா்

ஆம்பூா் பகுதியில் புதன்கிழமை இரவு 100.20 மி.மீ. மழை பெய்தது. இதன் காரணமாக ஆம்பூா் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. ஆம்பூா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் புதன்கிழமை மாலை சுமாா் 6 மணி... மேலும் பார்க்க

தனியாா் வங்கி ஊழியா்கள் மிரட்டல்: பெண் தற்கொலை

வாணியம்பாடி அருகே கடன் தவணையை உடனடியாக செலுத்தக் கோரி தனியாா் வங்கி ஊழியா்கள் மிரட்டியதால் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

கனமழை : தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

ஆம்பூரில் புதன்கிழமை பெய்த கன மழையால் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீா் தேங்கி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆம்பூரில் புதன்கிழமை காலையிலிருந்து கடுமையான வெயில் காய்ந்தது. வெயிலின் தாக்கத்தால் ... மேலும் பார்க்க

மளிகைப் பொருள்கள் அளிப்பு

நாட்டறம்பள்ளி ராமகிருஷ்ண மடத்தில் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை, திருப்பத்தூா் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து கடந்த 20-ஆம் தேதி இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம் மூலம் 67 பேருக்கு கண்... மேலும் பார்க்க