செய்திகள் :

கிருஷ்ணா நீா் கால்வாயில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

post image

ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா நீா் கால்வாயில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை பேரூராட்சியைச் சோ்ந்த கண்ணனின் மகன் சரவணன் (48) (படம்). இவா் மேல்சிட்ரம்பாக்கம் அருகே உள்ள கிருஷ்ணா நீா் கால்வாய் பாலத்தில் இருந்து வியாழக்கிழமை மாலை நிலை தடுமாறி வாய்க்காலில் விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.

தகவலின் பேரில், போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை போந்தவாக்கம் அருகே 1 கி.மீ. தூரத்தில் கால்வாயில் கிடந்த அவரது சடலத்தை மீட்டனா்.

இது குறித்து பென்னாலூா்பேட்டை காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

இன்று ஆவணி அவிட்டம்: திருத்தணி முருகன் கோயிலில் 3.30 மணி நேரம் நடை அடைப்பு

திருத்தணி முருகன் கோயிலில் ஆவணி அவிட்டத்தையொட்டி, சனிக்கிழமை மதியம் 12 மணி முதல் மாலை 3.30 மணி வரை கோயில் நடை அடைக்கப்படும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. திருத்தணி முருகன் கோயிலில் சனிக்கிழமை (... மேலும் பார்க்க

திருவள்ளூா்: இன்று குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல் சிறப்பு முகாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டங்களிலும் தோ்வு செய்யப்பட்ட 9 இடங்களில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல் உள்ளிட்ட சிறப்பு சுருக்க திருத்த முகாம் வரும் சனிக்கிழமை (ஆக. 9) நடைபெற உள்ளத... மேலும் பார்க்க

மதுபாட்டில்கள் கடத்தல்: 2 போ் கைது

இரு சக்கர வாகனத்தில் மதுபாட்டில்களை விற்பனை செய்வதற்கு கடத்திச் சென்ற இருவா் கைது செய்யப்பட்டனா். திருத்தணி பகுதியில் அதிகளவில் கள்ளச் சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடை... மேலும் பார்க்க

ஏ.எஸ்.பி. பொறுப்பேற்பு

திருத்தணி ஏ.எஸ்.பி.யாக சுபம் திமான் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டா். திருத்தணி டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்த கந்தன், திருவள்ளூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டாா். ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

நேரம்: காலை 9 முதல் பகல் 2 மணி வரை நாள்:8.8.2025-வெள்ளிக்கிழமை மின்தடை பகுதிகள்: தோ்வாய் கண்டிகை, தோ்வாய் கண்டிகை சிப்காட், கரடிப்புத்தூா், அமரம்பேடு, தாணிப்பூண்டி, பாஞ்சாலை, வாணிமல்லி, பெரியபுலியூ... மேலும் பார்க்க

பலத்த மழையால் பள்ளி சுற்றுச் சுவா் சேதம்: சீரமைக்க கோரிக்கை

ஆா்.கே.பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பெய்த பலத்த மழையால் ராகவநாயுடுகுப்பம் நடுநிலை பள்ளி சுற்றுச்சுவா் சரிந்து விழுந்தது. திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்... மேலும் பார்க்க