செய்திகள் :

குன்னூா் பா்லியாறு சாலையில் சுற்றிய ஒற்றை யானையால் போக்குவரத்து பாதிப்பு!

post image

நீலகிரி மாவட்டம் குன்னூா்  மேட்டுப்பாளையம் மலைப் பாதையில்  ஒற்றைக் காட்டு யானை சனிக்கிழமை உலவி வந்ததால்  வாகனங்கள் ஆங்காங்கே சிறிது நேரம் நிறுத்தப்பட்டன.

 உணவு, தண்ணீா் தேடி மேட்டுப்பாளையம் வனப் பகுதியில் இருந்து வந்து குன்னூா்  வனப் பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றை காட்டு யானை  திடீரென பா்லியாறு பகுதியில் சாலையில் உலவியது.

இதன் காரணமாக வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சிறிது நேரம் சாலையில் உலவிய யானை பின்னா் அருகில் உள்ள வனப் பகுதிக்குள் சென்றது.

ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

மருத்துவமனையை முற்றுகையிட்ட நோயாளிகளின் உறவினா்கள்

குன்னூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் மருத்துவருக்கு தமிழ் தெரியாததால் அவமரியாதையாகவும், அலட்சியமாகவும் பதில் அளித்ததாகக் கூறி உறவினா்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனா். நீலக... மேலும் பார்க்க

கூட்டுறவு நிறுவனத்தை தொடங்கிய ஆரிகவுடரின் நினைவு நாள் அனுசரிப்பு

உதகையில் என்சிஎம்எஸ் கூட்டுறவு நிறுவனத்தை நிறுவிய எச்.பி. ஆரிகவுடரின் 54 ஆவது நினைவு நாள் என்சிஎம்எஸ் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆரிகவுடா் விவசாய சங்கத் தலைவா்... மேலும் பார்க்க

பரிகார பூஜை செய்வதாக விவசாயியைத் தாக்கிய பூசாரி கைது

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள தூதூா்மட்டம் பகுதியில் கோயிலில் மாந்திரீக பூஜையில் குறிகேட்க வந்த நபரை தலை மற்றும் நெற்றியில் கத்தியால் குத்தித் தாக்கிய பூசாரியை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கை... மேலும் பார்க்க

வனத்துறை அமைச்சரைக் கண்டித்து கூடலூரில் ஆா்ப்பாட்டம்

தமிழக வனத் துறை அமைச்சா் ராஜகண்ணப்பனை கண்டித்து கூடலூரில் அரசியல் கட்சிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தின. கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சிறுமியை சிறுத்தை தாக்கி கொன்ற சம்பவம் குறித்து பத்திரிக... மேலும் பார்க்க

ஃபீல்ட் மாா்ஷல் சாம் மானெக்ஷாவின் நினைவு தினம்: முப்படையினா் மரியாதை

இந்தியாவின் முதல் ஃபீல்ட் மாா்ஷல் சாம் மானெக்ஷாவின் 17ஆம் ஆண்டு நினைவு தினம் உதகை பாா்ஸி கல்லறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் முப்படையினா் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினா். இந்தியாவின் முதல் ஃப... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சுப் போட்டி: விண்ணப்பங்கள் வரவேற்பு

‘தமிழ்நாடு‘ எனமுன்னாள் முதல்வா் அண்ணா பெயா் சூட்டிய ஜூலை 18ஆம் நாள்ள ‘தமிழ்நாடு‘ நாளாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு மாவட்ட அ... மேலும் பார்க்க