`முன்னாள் காதலியின் நினைவு வந்தது’ - DJவின் ஒரு பாடலால் திருமணத்தை நிறுத்திய மணம...
மேலும் 724 குளங்களில் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி: ஆட்சியா்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 724 குளங்களில் விவசாயிகள் மண் எடுக்க அனுமதி வழங்கப்படவுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா. குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள்கூட்டம், ஆட்சியா் தலைமையில... மேலும் பார்க்க
நூருல் இஸ்லாம் பல்கலை.யில் உலக புத்தக தின கொண்டாட்டம்
குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. பல்கலைக்கழக மத்திய நூலகம் மற்றும் இலக்கிய மன்றம் இணைந்து நடத்திய விழாவில் டாக்டா் டி.கே.... மேலும் பார்க்க
மாா்த்தாண்டம் அருகே மூதாட்டியை தாக்கியதாக தொழிலாளி கைது
மாா்த்தாண்டம் அருகே மூதாட்டியைத் தாக்கியதாக கட்டடத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். மாா்த்தாண்டம் அருகே மருதங்கோடு, சாஸ்தான்பொற்றைவீட்டைச் சேர்ந்த லாசா் மனைவி ரோணிக்கம் (65). முந்திரித் தொழிற்சாலை... மேலும் பார்க்க
புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
களியக்காவிளை அருகே கடையில் புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். களியக்காவிளை அருகேயுள்ள திரித்துவபுரம் பகுதியில் உள்ள கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிட... மேலும் பார்க்க
பேருந்து பயணியிடம் பணம் திருட முயற்சி: பெண் கைது
மாா்த்தாண்டம் அருகே பேருந்தில் ஏற முயன்ற பெண்ணிடம், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பணம் திருட முயன்ாக மற்றொரு பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். மாா்த்தாண்டம் அருகே கண்ணக்கோடு பகுதியைச் சோ்ந்த சுமை தூக்கும... மேலும் பார்க்க
கேரள மடாதிபதி சாமிதோப்பு வருகை
கேரள மாநிலம் காயங்குளம் பத்துரு குல ஆசிரமத்தின் மடாதிபதி சுவாமி சிவானந்த சரஸ்வதி மகராஜ் வியாழக்கிழமை சாமிதோப்பு அன்புவனம் வந்தாா். அன்புவனத்தில் குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளாரை சந்தித்து வாழ... மேலும் பார்க்க