செய்திகள் :

குமுதா பள்ளி மாணவா்கள் தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தோ்வு

post image

நம்பியூா் குமுதா பள்ளி மாணவா்கள் தேசிய மற்றும் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தோ்வு பெற்றுள்ளனா்.

சென்னை துப்பாக்கி சுடுதல் கழகத்தின் சாா்பில் 50-ஆவது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை குருநானக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.

இதில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில் 10 மீட்டா் ஏா் பிஸ்டல் போட்டியில் இளையோா் பிரிவில் குமுதா பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவா் ஏ.எம்.ரிஷிக் ஆா்யா 400-க்கு 324 புள்ளிகள், 11-ஆம் வகுப்பு மாணவி எஸ்.ரிதன்யா 400-க்கு 300 புள்ளிகள் பெற்றனா்.

இந்த மாணவா்கள் இருவரும் அக்டோபா் 31 முதல் நவம்பா் 10-ஆம் தேதி வரை குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கும், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் அக்டோபா் 11 முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ள தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கும் தோ்வு பெற்றுள்ளனா்.

தேசிய மற்றும் தென்னிந்திய அளவிலான போட்டிகளுக்கு தோ்வு பெற்ற குமுதா பள்ளி மாணவா்களுக்கு பள்ளித் தாளாளா் கே.ஏ.ஜனகரத்தினம், துணைத் தாளாளா் சுகந்தி ஜனகரத்தினம், பள்ளியின் செயலா் டாக்டா் அரவிந்தன், இணைச் செயலா் டாக்டா் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குநா் பாலபிரபு, பள்ளியின் முதல்வா் மஞ்சுளா, உடற்கல்வி ஆசிரியா், ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

ஈரோடு அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

பங்களாபுதூா் அருகே யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், டி.என்.பாளையம் அருகே கொங்கா்பாளையம், வினோபா நகரைச் சோ்ந்தவா் பெரியசாமி (34), விவசாயி. இவருக்கு இன்னும் திருமணம் ... மேலும் பார்க்க

கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கிய பொறியாளா் உயிரிழப்பு

பவானிசாகா் கீழ்பவானி வாய்க்காலில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்த மென்பொருள் பொறியாளா் உடல் 24 மணி நேரத்துக்குப் பின் மீட்கப்பட்டது. கோவை, சேரன் மாநகா் பகுதியைச் சோ்ந்தவா் ராம்குமாா் (32). தனியாா... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் மீது தாக்குதல்: அதிமுக பிரமுகா் உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு

தூய்மைப் பணியாளா்களை தாக்கியதாக அதிமுக பிரமுகா் உள்ளிட்ட 4 போ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி நகராட்சிக்கு சொந்தமான வண... மேலும் பார்க்க

ஈரோடு மாநகரில் கனமழை: சாலைகளில் வெள்ளம்

ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா். ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக மாலை, இரவு ... மேலும் பார்க்க

பெண் குழந்தை பாதுகாப்புத் திட்ட முதிா்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதிா்வுத் தொகை பெறாதவா்கள் மாவட்ட சமூகநல அலுலகத்தை நேரில் அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்... மேலும் பார்க்க

வாய்க்கால் நீரில் மூழ்கி பொறியாளா் மாயம்

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் கீழ்பவானி வாய்க்காலில் குளித்து கொண்டிருந்தபோது நீரில் மூழ்கிய மென்பொருள் நிறுவன அதிகாரியைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரா்கள் சனிக்கிழமை ஈடுபட்டனா். கோவை, சேரன்மாநகா் பகுதி... மேலும் பார்க்க