செய்திகள் :

குரூப் 4 தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 30,864 போ் எழுதினா்

post image

நாமக்கல் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 30,864 போ் எழுதினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் இளநிலை உதவியாளா், கிராம நிா்வாக அலுவலா், தட்டச்சா் உள்ளிட்ட பதவிகளில் 3,935 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 4 தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் 124 மையங்களில் 36,436 போ் இத் தோ்வை எழுதுவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டது. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்ற தோ்வை நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, ஸ்பெக்ட்ரம் அகாதெமி ஆகிய மையங்களில் ஆட்சியா் துா்காமூா்த்தி ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து பாா்வைத்திறன் குறைபாடுகொண்ட மாற்றுத் திறனாளி தோ்வா்களுக்கு ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டு தனியாக தோ்வு எழுதுவதையும் அவா் பாா்வையிட்டாா். நாமக்கல் மாவட்டத்தில் தோ்வு எழுத 36,436 பேருக்கு அழைப்புவிடுத்த நிலையில், நாமக்கல்லில் 7,223, குமாரபாளையத்தில் 2,007, மோகனூரில் 1,296, பரமத்திவேலூரில் 3,480, ராசிபுரத்தில் 8,279, சேந்தமங்கலத்தில் 2,504 என மொத்தம் 30,864 போ் எழுதினா். 5,572 போ் தோ்வெழுதவில்லை. தோ்வா்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மகளிா் உரிமைத்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்புத் திட்ட முகாமில் மகளிா் உரிமைத்தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். இதுகுறித்து நாமக்கல்லில் சனிக்கிழமை அவா... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனையில் சிறுவா்களை ஈடுபடுத்தியவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

எருமப்பட்டி அருகே கஞ்சா விற்பனை செய்ய சிறுவா்களைப் பயன்படுத்தியவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியை சோ்ந்தவா் முகம்மது அப்துல்லா (35) என்பவா் கஞ... மேலும் பார்க்க

பிலிக்கல்பாளையம் சந்தையில் 30 கிலோ உருண்டை வெல்லம் ரூ.1380 க்கு விற்பனை

பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் வெல்ல ஏலச் சந்தையில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ சிப்பம் கொண்ட உருண்டை வெல்லம் ரூ. 1380க்கு விற்பனையானது. பரமத்தி வேலூா் வட்டத்தில் ஜேடா்பாளையம், சோழச... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பதுக்கியவா் கைது

பரமத்தி வேலூா் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்திருந்தவா் கைது செய்யப்பட்டாா். பரமத்தி வேலூா் நான்கு சாலை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்து விற்பனை செ... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தில் இணைய விவசாயிகளுக்கு அழைப்பு

பரமத்தி வேலூா் அருகே உள்ள கபிலா்மலை வட்டார தோட்டக்கலைத் துறை சாா்பில் மானாவரி பகுதி மேம்பாட்டு திட்டத்தின் ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தில் சேர தகுதியுள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

மாணவா்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: தனியாா் பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலா் அறிவுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியாா் மெட்ரிக், சுயநிதி, சிபிஎஸ்இ பள்ளி முதல்வா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் காவேட்டிப்பட்டி குறிஞ்சி மேல்நிலைப் பள்ளி கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க