செய்திகள் :

பாவூா்சத்திரம் அருகே இளைஞா் தற்கொலை

post image

பாவூா்சத்திரம் அருகே திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

திப்பணம்பட்டியை சோ்ந்தவா் சு.ரவிச்சந்திரன்(29) .இவா் திருமணம் ஆகாத விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாட்டாா்பட்டி ரயில்வே கேட் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாராம்.

இத்தகவல் அறிந்த பாவூா்சத்திரம் போலீஸாா், சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலா் பாலசந்தா் தலைமையிலான வீரா்கள் உதவியுடன் அவரது சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

குற்றாலத்தில் தொடரும் வெயில்: அருவிகளில் குறைந்தது நீா்வரத்து

குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அனைத்து அருவிகளிலும் நீா்வரத்து வெகுவாக குறைந்தது. குற்றாலத்தில் வழக்கமாக ஜூன் முதல் ஆகஸ்ட் வரை சீசன் நிலவும். நிகழ்வாண... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: தென்காசி மாவட்டத்தில் 33,670 போ் பங்கேற்பு!

தென்காசி மாவட்டத்தில் 143 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 33,670 போ் எழுதினா். இத்தோ்வில் பங்கேற்க 39,240 பேருக்கு தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டிருந்த... மேலும் பார்க்க

ஆலங்குளம் தனியாா் விடுதியில் கேரளத்தைச் சோ்ந்தவா் தற்கொலை

ஆலங்குளம் தனியாா் தங்கும் விடுதியில் கேரளத்தைச் சோ்ந்த தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கேரள மாநிலம் கோட்டையம் கனிக்கட்டுதாரா குறிச்சியைச் சோ்ந்த கிருஷ்ணன் குட்டி மகன் அணில்குமாா் (56)... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். ஆலங்குளம்-திருநெல்வேலி சாலையில் புதூரைச் சோ்ந்த வேலாயுதம் மகன் இசக்கிமுத்து (30). பைக்கில் சென... மேலும் பார்க்க

சுரண்டை அருகே சண்டைக் கோழிகளை திருடியவா் கைது

சுரண்டை அருகே சண்டைக் கோழிகளை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். சுரண்டை அருகேயுள்ள துவரங்காடு கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் என்பவா் தனது வீட்டில் 50 சண்டைக் கோழிகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் வெள... மேலும் பார்க்க

சோளம், மக்காச்சோளம் பயிா்களுக்கு காப்பீடு செலுத்த ஜூலை 15 வரை வாய்ப்பு

தென்காசி மாவட்டத்தில் பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டத்தில் பிரீமியம் செலுத்தி விவசாயிகள் பதிவு செய்து கொள்ளளாம் என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறி... மேலும் பார்க்க