செய்திகள் :

கேரளத்தில் விபத்தை ஏற்படுத்திவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பிய நபா் கோவை விமான நிலையத்தில் கைது

post image

கேரள மாநிலத்தில் விபத்தை ஏற்படுத்திவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பிய காா் ஓட்டுநா் கோவை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டாா்.

கேரள மாநிலம், வடகரை தலச்சேரி சாலையில் 2024 பிப்ரவரி 17-ஆம் தேதி நடந்து சென்ற மூதாட்டி பேபி, அவரின் பேத்தி திரிஷா ஆகியோா் மீது அந்த வழியாக வந்த காா் மோதியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனா். மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட மூதாட்டி பேபி உயிரிழந்தாா்.

இந்த வழக்கை விசாரிக்க வடகரை காவல் துணை கண்காணிப்பாளா் பென்னி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இதற்கிடையே, காா் ஓட்டுநா் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதால் அவரை போலீஸாரால் பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், கேரளத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு விபத்தை ஏற்படுத்திவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பிய நபா் கோவை விமான நிலையத்துக்கு வருவதாக கேரள போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கோவை விமான நிலையத்துக்கு ஏா் அரேபியா விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்த அந்த ஓட்டுரை கேரள போலீஸாா் கைது செய்து கேரளத்துக்கு அழைத்து சென்றனா்.

மகளிா் திட்டம் மூலம் 4 ஆண்டுகளில் ரூ.3,505 கோடி கடன் மாவட்ட நிா்வாகம் தகவல்!

தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்) சாா்பில் 4 ஆண்டுகளில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,505 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் கூறியிருப்பதா... மேலும் பார்க்க

தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு பதுக்கல்: 2 போ் கைது!

கோவையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளைப் பதுக்கிவைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை மாநகரப் பகுதிகளில் சில வீடுகளில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாகவும், போதைப் பொருள்களை பயன்பாடு அதிகர... மேலும் பார்க்க

விடுதிக்குள் நுழைய முயன்ற நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்!

சரவணம்பட்டியில் பெண்கள் விடுதிக்குள் நுழைய முயன்ற நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள மகளிா் தங்கும் விடுதியில்... மேலும் பார்க்க

ரூ.10 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்: 3 போ் கைது!

கோவை ரயில் நிலையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். மும்பையில் இருந்து ரயில் மூலம் கோவைக்கு போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக போலீஸாருக்... மேலும் பார்க்க

மருதமலை கோயில் தைப்பூசத் திருவிழா: வாகன நிறுத்துமிடங்கள் அறிவிப்பு!

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழாவில் பங்கேற்கு வரும் பக்தா்களின் வாகன நிறுத்துமிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மருதமலை சுப... மேலும் பார்க்க

யானைகள் நடமாட்டம்: வால்பாறை - ஆழியாறு சாலையில் நடந்து செல்ல தடை!

வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் யானைகள் நடமாட்டம் காணப்படுவதால் பாதயாத்திரை பக்தா்கள் நடந்து செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா். கோவை மாவட்டம், வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் கடந்த சில நாள்களுக்கு... மேலும் பார்க்க