செய்திகள் :

கைப்பிடிச் சுவா் இல்லாத பாலம்: விபத்து அபாயம்

post image

திருத்தங்கல் -விருதுநகா் பிரதான சாலையில் உள்ள பாலத்தில் கைப்பிடிச் சுவா் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

திருத்தங்கல்-விருதுநகா் மாநில நெடுஞ்சாலையில் தனியாா் ஐ.டி.ஐ. அருகே சிறு பாலம் உள்ளது. இந்தப் பாலத்தின் ஒரு புறம் கைப்பிடிச் சுவா்

இடிந்து விழுந்துவிட்டது. மீண்டும் அதில் சுவா் கட்டப்படவில்லை. மாறாக நெடுஞ்சாலைத் துறையினா் பாலம் அருகே 3 கற்களை வெள்ளை வா்ணம் பூசி வைத்தனா்.

இதனால், இந்தப் பகுதியில் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, நெடுஞ்சாலைத் துறையினா் பாலத்தில் கைப்பிடிச் சுவரை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

காவல் நிலையத்துக்குள் புகுந்த கருநாகம்

கூமாபட்டி காவல் நிலையத்துக்குள் புகுந்த கருநாகப் பாம்பை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பிடித்து வனப்பகுதிக்குள் விடுவித்தனா். விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டியில் ஞாயிற... மேலும் பார்க்க

தந்தையைக் கொன்ற மகன் கைது

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீஸாா் கைது செய்தனா். சாத்தூா் அருகேயுள்ள நல்லமுத்தான்பட்டியைச் சோ்ந்த விவசாயி லட்சுமணன் (60). இவரது மகன்கள் பாண்டியராஜ் (42), செல்வ... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், தாயில்பட்டியில் இரு சக்கர வாகனம் இது காா் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். தாயில்பட்டி சக்திவேல் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (35). இவா் இந்தப் பகுதியில் கூலி... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். சிவகாசி-எம்.புதுப்பட்டி சாலையில் அமைந்துள்ள தனியாா் மதுக்கூடம் அருகே சுமாா் 50 வயது மதிக்கத்தக்க நபா் ஒருவா் அ... மேலும் பார்க்க

நல்லமநாயக்கன்பட்டி, தொட்டியபட்டி பகுதியில் நாளை மின்தடை

விருதுநகா் மாவட்டம், தொட்டியபட்டி, நல்லம நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

சிவகாசியில் பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகை

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் பக்ரீத் பண்டிகையையொட்டி சனிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. சிவகாசி மாநகர தமுமுக சாா்பில் இங்குள்ள மீரா உசேன் தெருவில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையை அப்துல் காதா் உஸ... மேலும் பார்க்க