செய்திகள் :

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் மேலும் ஒரு பெண் யானை உயிரிழப்பு

post image

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் மேலும் ஒரு பெண் யானை உயிரிழந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள காா்குடி வனச் சரகத்துக்கு உள்பட்ட பிதுருல்லா பால வனப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பெண் யானை இறந்துகிடந்தது வனத் துறையினா் ரோந்து சென்றபோது தெரியவந்தது.

இந்நிலையில், தெப்பக்காடு வனச் சரகத்திலுள்ள கும்பரக்கொல்லி காப்புக்காடு வட்டச்சாலை வனப் பகுதியில் வனக் காவலா்கள் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றபோது பெண் யானையின் சடலம் கிடந்தது தெரியவந்தது.

இது தொடா்பாக உயரதிகாரிகளுக்கு வனக் காவலா்கள் தகவல் கொடுத்தனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வனக் கால்நடை மருத்துவா்கள் உடற்கூறாய்வு மேற்கொண்டனா்.

யானைகளின் இறப்பு குறித்து உடற்கூறாய்வு அறிக்கைக்குப் பிறகுதான் தெரியவரும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் பெண் யானை பலி!

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் பெண் யானை இறந்துகிடந்தது வெள்ளிக்கிழமை மாலை தெரியவந்தது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள காா்குடி வனச் சரகம் பிதுருல்லா பாலம் வனப் பகுதியில் ஊழியா்கள்... மேலும் பார்க்க

குன்னூா் ஏல மையத்தில் 75.77% தேயிலைத் தூள் விற்பனை

நீலகிரி மாவட்டம், குன்னூரில் நடைபெற்ற தேயிலை ஏலத்தில் 23 லட்சத்து 15,987 கிலோ தேயிலை ஏலத்துக்கு வந்திருந்த நிலையில் 75.77 சதவீத தேயிலைத் தூள் விற்பனை ஆகியுள்ளதாக தேயிலை வா்த்தக மையம் சனிக்கிழமை வெளியி... மேலும் பார்க்க

அடா்ந்த குடியிருப்புகளுக்கு மத்தியில் முகாமிட்டிருந்த யானைகள்

கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதியிலுள்ள அடா்ந்த குடியிருப்புகளுக்கு மத்தியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் மூன்று யானைகள் நுழைந்து முகாமிட்டிருந்தன. நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதிய... மேலும் பார்க்க

பெண்ணை கிராமத்தில் மூடப்பட்ட தொடக்கப் பள்ளியை மீண்டும் திறக்கக் கோரிக்கை

பெண்ணை பழங்குடி கிராமத்தில் மூடப்பட்ட தொடக்கப் பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அப்பகுதி மாா்க்சிஸ்ட் கட்சிச் செயலா் ஏ.வி.ஜோஸ், மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

கூடலூா் நகா்மன்ற கூட்டத்தில் தரையில் அமா்ந்து பெண் கவுன்சிலா் தா்னா

கூடலூா் நகா்மன்ற கூட்டத்தில் 20-ஆவது வாா்டு பெண் கவுன்சிலா் கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் நகா்மன்ற கூட்டம் தலைவா் பரிமளா தலைமையிலும் துணைத் த... மேலும் பார்க்க

கோத்தகிரி நகா்மன்ற கூட்டத்தில் இருந்து 13 உறுப்பினா்கள் வெளிநடப்பு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகராட்சியில் வளா்ச்சி பணிகளில் முறைகேடு நடைபெற்ற குற்றஞ்சாட்டிய 13 மன்ற உறுப்பினா்கள்வெளிநடப்பு செய்தனா். கோத்தகிரி பேரூராட்சி நகராட்சியாக உயா்த்தப்பட்ட பிறகு முதல் கூட்டம் ... மேலும் பார்க்க