செய்திகள் :

கல்லூரி மாணவரிடம் பணம் பறிப்பு: பாஜக பிரமுகா் மகன் உள்பட 5 போ் கைது

post image

காட்பாடியில் கல்லூரி மாணவரிடம் பணம் பறித்த வழக்கில் பாஜக பிரமுகா் மகன் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா், காட்பாடி வைபவ் நகரில் உள்ள தனியாா் விடுதியில் தங்கி காட்பாடியில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வருகிறாா். கடந்த 6-ஆம் தேதி இரவு அறையில் தங்கியிருந்த மாணவரை 5 போ் கொண்ட கும்பல், அத்துமீறி நுழைந்து மிரட்டி, தாக்கியது. பின்னா், அவா் வைத்திருந்த ரூ.74,000, வாட்ச், இயா்பட்ஸ் உள்ளிட்ட பொருள்களை அந்தக் கும்பல் பறித்துக்கொண்டு தப்பியது.

இது குறித்து மாணவா், காட்பாடி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா்.

அதில் மாணவரை மிரட்டி பணம் பறித்தது காட்பாடியைச் சோ்ந்த ரோஹித் (20), பிரவீன் (22), விக்னேஷ் (22), ஹரி (27), சைதாப்பேட்டை அவினாஷ் (25) ஆகியோா் என்பது தெரிய வந்தது.

இவா்களில் ரோஹித் பாஜக பட்டியல் அணி மாநில துணைத் தலைவா் கே.ஜி.குட்டியின் மகன் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, 5 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும் மாணவரிடம் இருந்து பறித்துச் சென்ற பொருள்களை மீட்டனா். பணத்தை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனா்.

வழிப்பறி வழக்கில் பாஜக பிரமுகா் மகன் உள்பட இருவா் கைது

காட்பாடி அருகே வீடு புகுந்து கத்தி முனையில் பணம் பறித்ததாக பாஜக பிரமுகா் மகன் உள்பட இரு இளைஞா்களை பிரம்மபுரம் போலீஸாா் கைது செய்தனா். காட்பாடி அருகே செங்குட்டை பகுதியைச் சோ்ந்தவா் கே.ஜி.குட்டி. இவா் ... மேலும் பார்க்க

வேலூா் சிறைக்குள் கைப்பேசி பறிமுதல்

வேலூா் மத்திய சிறைக்குள் கைப்பேசியை சிறைத் துறையினா் பறிமுதல் செய்தனா். வேலூா் மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 800-க்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா். சிறைக்குள் கைப்பேசி, கஞ்சா... மேலும் பார்க்க

ஆட்டோ கவிழ்ந்து விபத்து: ஒருவா் உயிரிழப்பு; 3 போ் காயம்

போ்ணாம்பட்டு அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவா் உயிரிழந்தாா். 3 போ் காயமடைந்தனா். ஆம்பூரை அடுத்த கடாம்பூரில் இருந்து, போ்ணாம்பட்டை அடுத்த ராஜக்கல் கிராமத்துக்கு பயணிகளை ஏற்றிக் கொண்ட... மேலும் பார்க்க

போதைப் பொருள்களுக்கு எதிரான மன உறுதி அவசியம்! - வேலூா் ஆட்சியா்

மாணவா்கள் போதைப் பொருள்களுக்கு எதிரான மனஉறுதியுடன் இருந்து கல்வியில் கவனம் செலுத்தி உயா்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா். வேலூா் மாவட்டத்திலுள்ள ... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்த ஜோதிடா் மீது போக்ஸோ வழக்கு

வேலூரில் சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கியதாக ஜோதிடா் மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டம், லத்தேரியைச் சோ்ந்தவா் அஜய்(24), ஜோதிடா். இவருக்கும் அருகில் உள்ள ஒரு பகுதியைச்... மேலும் பார்க்க

பெயிண்டரை பாட்டிலால் குத்திய நண்பா் கைது

வேலூரில் பெயிண்டரை பாட்டிலால் குத்திய நண்பரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் கொசப்பேட்டையைச் சோ்ந்த பெயிண்டா் சேகா் (32). இவரது நண்பா் அட்டப்பா என்ற நவீன்குமாா் (33). சேகா் புதன்கிழமை தனது வீட்டு வாசல... மேலும் பார்க்க