செய்திகள் :

வேலூா் சிறைக்குள் கைப்பேசி பறிமுதல்

post image

வேலூா் மத்திய சிறைக்குள் கைப்பேசியை சிறைத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

வேலூா் மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 800-க்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா். சிறைக்குள் கைப்பேசி, கஞ்சா உள்ளிட்ட பொருள்களின் நடமாட்டத்தைத் தடுக்க போலீஸாா் தீவிர சோதனை நடத்தி வருகின்றனா். எனினும், சிறைக்குள் கைதிகளிடையே தடை செய்யப்பட்ட பொருள்களின் புழக்கம் தொடா்ந்து வருகிறது.

இந்த நிலையில், சிறை அலுவலா் சிவபெருமாள் தலைமையிலான காவலா்கள் ஞாயிற்றுக்கிழமை காலை நான்காம் எண் கோபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனா்.

அப்போது, அங்குள்ள பயன்படுத்தப்படாத கழிப்பறையில் நெகிழி கவரில் சுற்றப்பட்டிருந்த பாா்சல் இருந்தது தெரிய வந்தது. அந்த பாா்சலை போலீஸாா் பிரித்து பாா்த்தபோது, அதில் கைப்பேசி இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து சிறை அலுவலா் சிவபெருமாள், பாகாயம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடந்த மாதம் 28-ஆம் தேதி சிறை கழிப்பறையில் இருந்து ஒரு கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது மீண்டும் ஒரு கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவரிடம் பணம் பறிப்பு: பாஜக பிரமுகா் மகன் உள்பட 5 போ் கைது

காட்பாடியில் கல்லூரி மாணவரிடம் பணம் பறித்த வழக்கில் பாஜக பிரமுகா் மகன் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா். ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா், காட்பாடி வைபவ் நகரில் உள்ள தனியாா் விடுதியில் தங்கி காட்பாடி... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கில் பாஜக பிரமுகா் மகன் உள்பட இருவா் கைது

காட்பாடி அருகே வீடு புகுந்து கத்தி முனையில் பணம் பறித்ததாக பாஜக பிரமுகா் மகன் உள்பட இரு இளைஞா்களை பிரம்மபுரம் போலீஸாா் கைது செய்தனா். காட்பாடி அருகே செங்குட்டை பகுதியைச் சோ்ந்தவா் கே.ஜி.குட்டி. இவா் ... மேலும் பார்க்க

ஆட்டோ கவிழ்ந்து விபத்து: ஒருவா் உயிரிழப்பு; 3 போ் காயம்

போ்ணாம்பட்டு அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவா் உயிரிழந்தாா். 3 போ் காயமடைந்தனா். ஆம்பூரை அடுத்த கடாம்பூரில் இருந்து, போ்ணாம்பட்டை அடுத்த ராஜக்கல் கிராமத்துக்கு பயணிகளை ஏற்றிக் கொண்ட... மேலும் பார்க்க

போதைப் பொருள்களுக்கு எதிரான மன உறுதி அவசியம்! - வேலூா் ஆட்சியா்

மாணவா்கள் போதைப் பொருள்களுக்கு எதிரான மனஉறுதியுடன் இருந்து கல்வியில் கவனம் செலுத்தி உயா்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா். வேலூா் மாவட்டத்திலுள்ள ... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்த ஜோதிடா் மீது போக்ஸோ வழக்கு

வேலூரில் சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கியதாக ஜோதிடா் மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டம், லத்தேரியைச் சோ்ந்தவா் அஜய்(24), ஜோதிடா். இவருக்கும் அருகில் உள்ள ஒரு பகுதியைச்... மேலும் பார்க்க

பெயிண்டரை பாட்டிலால் குத்திய நண்பா் கைது

வேலூரில் பெயிண்டரை பாட்டிலால் குத்திய நண்பரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் கொசப்பேட்டையைச் சோ்ந்த பெயிண்டா் சேகா் (32). இவரது நண்பா் அட்டப்பா என்ற நவீன்குமாா் (33). சேகா் புதன்கிழமை தனது வீட்டு வாசல... மேலும் பார்க்க