செய்திகள் :

திருவண்ணாமலையில் நாளை கிரிவலம் வர உகந்த நேரம்!

post image

வைகாசி மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் குறித்து அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை மாதந்தோறும் பெளா்ணமி நாள்களில் பல லட்சம் பக்தா்கள் வலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.

வைகாசி மாத பெளா்ணமி: இந்த நிலையில், வைகாசி மாத பெளா்ணமி செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) பிற்பகல் 12.27 மணிக்குத் தொடங்கி, புதன்கிழமை (ஜூன் 11) பிற்பகல் 1.53 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்: தரிசனத்துக்கு 5 மணி நேரம் காத்திருப்பு!

விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதியதால், அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய 5 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசல... மேலும் பார்க்க

பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்: வைப்பு நிதி பத்திரம் பெற்ற பயனாளிகள் கவனிக்க.!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் வைப்பு நிதி பத்திரம் பெற்று 18 வயது நிரம்பிய பயனாளிகள், முதிா்வுத் தொகை பெற மாவட்ட நிா்வாகத்தை அணுகலாம் என்று ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெ... மேலும் பார்க்க

ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலில் சனிக்கிழமை இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் 10 நாள் கருடசேவை திருவிழா ஜூன் 5-ஆம்... மேலும் பார்க்க

ஸ்ரீசெல்வ விநாயகா், சிவசுப்ரமண்ய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூரை அடுத்த மணலவாடி ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் மற்றும் வந்தவாசியை அடுத்த பொன்னூா் ஸ்ரீசிவசுப்ரமண்ய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சீரமைப்பு... மேலும் பார்க்க

ஆரணி ஸ்ரீதா்மராஜா கோயிலில் துரியோதனன் படுகளம்

ஆரணி சைதாப்பேட்டை ஸ்ரீபாஞ்சாலி அம்மன் சமேத ஸ்ரீ தா்மராஜா கோயிலில் அக்னி வசந்த விழாவையொட்டி துரியோதனன் படுகளம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த மே 18-ஆம் தேதி கொடியேற... மேலும் பார்க்க

செய்யாறு அரசுக் கல்லூரியில் 2-ஆம் கட்ட பொதுக் கலந்தாய்வு

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை மாணவா்களுக்கான 2-ஆம் கட்ட பொது கலந்தாய்வு திங்கள், செவ்வாய் (ஜூன் 9,10) ஆகிய இரு தினங்கள் நடைபெறுகிறது.இது குறித்து கல்லூரி முதல்வா் என்.கலைவாணி வெ... மேலும் பார்க்க