செய்திகள் :

கொடைக்கானல்: காட்டுப்பன்றி தாக்கியதில் 3 பேர் படுகாயம்.. விவசாயிகள் சாலை மறியல்; என்ன நடந்தது?

post image

கோடைவெயில் காரணமாக வனப்பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் வெளியேறத் தொடங்கியுள்ளன. அதன்படி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை மற்றும் மலை கிராம பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

கொடைக்கானல்

கொடைக்கானல் மேல் மழை மன்னவனூர் வயல் பகுதியைச் சேர்ந்த ஜெயமணி இவரது மனைவி சுசீலா இவர்களதும் மகன் தரும் ஆகியோருடன் சேர்ந்து வெள்ளை பூண்டு நடும் பணி செய்து வந்தனர்.

இன்று பூண்டு நடும் பணி செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக இவர்களது தோட்டத்திற்கு அருகில் இருந்து காட்டுப்பன்றி ஒன்று தோட்டத்திற்கு புகுந்தது பன்றியை பார்த்து இவர்கள் விரட்ட முயன்றனர். அப்போது ஜெயமணி, சுசீலா அவர்களது மகன் ஆகிய மூவரையும் பன்றி தாக்கியதில் மூவரும் படுகாயம் அடைந்தனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்

படுகாயம் அடைந்த இவர்கள் மூவரையும் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

வனவிலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று மேல்மலை பகுதி விவசாயிகள் திடீரென்று சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

பசுமை சந்தை

விற்க விரும்புகிறேன்ஜே.ஜனார்த்தனன்,மதுரை.98421 66677 இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டவாசனை சீரகச் சம்பா பச்சரிசி.எஸ்.குமரேசன்,கூவம்,திருவள்ளூர்.93453 88725 தோதகத்தி(ரோஸ்வுட்), செம்மரம், மகோகனி,வேங்கை ம... மேலும் பார்க்க

20 ஆண்டுகள் கடந்தும்... மின் இணைப்புக்காக காத்திருக்கும் விவசாயிகள்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, விவசாயத்துக்கான மின் இணைப்பு என்பது காலகாலமாகவே போராட்டம்தான். ஆம்... 1970-களில் தி.மு.க ஆட்சியின்போது மின்கட்டண உயர்வை எதிர்த்து பலவிதமான போராட்டங... மேலும் பார்க்க

Ambani: 600 ஏக்கர், 200 மா வகையில் 1.50 லட்சம் மாமரங்கள்; அம்பானியின் மாந்தோப்பு பற்றி தெரியுமா?

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானி எரிபொருள், மொபைல் சேவை, சில்லறை வர்த்தகம் என அனைத்து துறைகளிலும் கால்தடம் பதித்துள்ளார்.குஜராத் மாநிலம் ஜாம்நகரில் அம்பானியின் பெ... மேலும் பார்க்க

நிலக்கடலை, எள், ஆமணக்கு... லாபத்துக்கு வழிகாட்டும் எண்ணெய்வித்து சாகுபடி! மாபெரும் கருத்தரங்கு

எண்ணெய்வித்து பயிர்களின் சாகுபடியை அதிகரிக்கும் நோக்கிலும், எண்ணெய் வித்து பயிர்களைச் சாகுபடி செய்வதன் மூலம் லாபம் எடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் ‘லாபம் கொடுக்கும் எண்ணெய் வித்துகள் சாகுபடி’ என்ற ... மேலும் பார்க்க

ஏக்கருக்கு ஒன்றரை லட்சம்; நிலக்கடலை, எள், ஆமணக்கு.. லாபம் கொடுக்கும் எண்ணெய்வித்து சாகுபடி பயிற்சி

எண்ணெய்வித்து பயிர்களின் சாகுபடி பரப்பு பெருமளவில் குறைந்து வருகிறது. ஆனால், எண்ணெய்க்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளிநாட்டிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்து பயன்படுத்தும் நிலையில்தான... மேலும் பார்க்க

பால் உற்பத்தியை அதிகரிக்க `ஊறுகாய் புல்’ - ஆய்வுக்கு இலவசமாக வழங்கும் புதுச்சேரி கால்நடைத் துறை

கறவை பசுக்களுக்கு பசுந்தீவனம்தான் உயிர்த் தீவனம். ஆனால் மேய்ச்சல் நிலம் குறைந்துவிட்ட இந்த காலகட்டத்தில், கால்நடைகளை வளர்ப்பவர்கள் தீவனம் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். அது பால் உற்பத்தியில் பற்றாக... மேலும் பார்க்க