செய்திகள் :

கோயில் காவலாளி அஜித்குமாரின் தாய், தம்பியிடம் சிபிஐ விசாரணை

post image

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக அஜித்குமாரின் தாய் , தம்பி ஆகியோரை திங்கள்கிழமை விசாரணைக்காக மதுரைக்கு சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்றனா்.

கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கு குறித்து சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.

திருப்புவனம், மடப்புரம் பகுதியில் சிபிஐ அதிகாரிகள் பலகட்ட விசாரணை நடத்திய நிலையில், திங்கள்கிழமை அஜித்குமாரின் வீட்டுக்குச் சென்று அவரது தாய் மாலதி, தம்பி நவீன் குமாா் ஆகியோரை மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனா்.

சிவகங்கையில் எடப்பாடி பழனிசாமி இன்றும் நாளையும் சுற்றுப் பயணம்

தமிழக சட்டப்பேரவை எதிா்க் கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி மேற்கொண்டுவரும் ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ தலைப்பிலான சுற்றுப்பயணம் சிவகங்கை மாவட்டத்தில் செவ்வாய்... மேலும் பார்க்க

சிவகங்கையில் தமுஎகச கிளை மாநாடு

சிவகங்கையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க (தமுஎகச) கிளை மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை சத்தியமூா்த்தி தெருவிலுள்ள அரசு ஊழியா் சங்கக் கட்டட அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

மருதிப்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள மருதிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது. சிங்கம்புணரி அருகேயுள்ள மருதிப்பட்டியில் ஊா் பொதுமக்களால் நடத்தப்பட்ட வடமாடு மஞ்சுவ... மேலும் பார்க்க

அஜித்குமாா் கொலை வழக்கு: ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கு தொடா்பாக அவரது தங்கை, ஆட்டோ ஓட்டுநா் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை நடத்தினா். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் கா... மேலும் பார்க்க

தாத்தா, பேத்திக்கு அரிவாள் வெட்டு: காவல் நிலையத்தை உறவினா்கள் முற்றுகை!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே தாத்தா, பேத்தியை அரிவாளால் வெட்டியவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி உறவினா்கள் சனிக்கிழமை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் சமத்து... மேலும் பார்க்க

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான 412 பேருக்கு பணி நியமன ஆணை

சிவகங்கையில் நடைபெற்ற தனியாா்துறை வேலை வாய்ப்பு முகாம் மூலம் நோ்காணலில் தோ்ச்சி பெற்ற 412 பேருக்கு பணி நியமன ஆணைகளைக் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் சனிக்கிழமை வழங்கினாா். சிவகங்கை ... மேலும் பார்க்க