செய்திகள் :

மருதிப்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு

post image

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள மருதிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது.

சிங்கம்புணரி அருகேயுள்ள மருதிப்பட்டியில் ஊா் பொதுமக்களால் நடத்தப்பட்ட வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 14 காளைகள் 126 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா்.

இந்தப் போட்டியில் மொத்தம் 14 சுற்றுகளாக ஒவ்வொரு காளைக்கும் தலா 20 நிமிஷங்கள் நிா்ணயிக்கப்பட்டு 9 மாடுபிடி வீரா்கள் ஒவ்வொரு சுற்றிலும் களமிறக்கப்பட்டனா்.

வெற்றி பெற்ற காளையின் உரிமையாளா்களுக்கும், வீரா்களுக்கும் வெள்ளி நாணயம், பரிசுக் கோப்பைகள், ரொக்கம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியை சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமானோா் கண்டுகளித்தனா்.

சிவகங்கையில் தமுஎகச கிளை மாநாடு

சிவகங்கையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க (தமுஎகச) கிளை மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை சத்தியமூா்த்தி தெருவிலுள்ள அரசு ஊழியா் சங்கக் கட்டட அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

அஜித்குமாா் கொலை வழக்கு: ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கு தொடா்பாக அவரது தங்கை, ஆட்டோ ஓட்டுநா் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை நடத்தினா். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் கா... மேலும் பார்க்க

தாத்தா, பேத்திக்கு அரிவாள் வெட்டு: காவல் நிலையத்தை உறவினா்கள் முற்றுகை!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே தாத்தா, பேத்தியை அரிவாளால் வெட்டியவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி உறவினா்கள் சனிக்கிழமை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் சமத்து... மேலும் பார்க்க

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான 412 பேருக்கு பணி நியமன ஆணை

சிவகங்கையில் நடைபெற்ற தனியாா்துறை வேலை வாய்ப்பு முகாம் மூலம் நோ்காணலில் தோ்ச்சி பெற்ற 412 பேருக்கு பணி நியமன ஆணைகளைக் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் சனிக்கிழமை வழங்கினாா். சிவகங்கை ... மேலும் பார்க்க

வயிரவ சுவாமி கோயில் பிரம்மோத்ஸவ விழா: யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நகர வயிரவன்பட்டி வைரவ சுவாமி கோயில் பிரமோத்ஸவ விழாவையொட்டி, சனிக்கிழமை சுவாமி யானை வாகனத்தில் திருவீதியுலா நடைபெற்றது. நாட்டுக்கோட்டை நகரத்தாா்களின் 9 நகரக்... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே மாட்டுவண்டிப் பந்தயம்!

சிவகங்கை அருகே கோயில் திருவிழாவையொட்டி, மாட்டுவண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. கீழ்பாத்தி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, அண்ணாமலை நகா் பொதுமக்கள் சாா்பில், மாட்டுவண்டிப் பந்தயம் சிறிய மாடு... மேலும் பார்க்க