செய்திகள் :

சங்ககிரியில் 3 அரச மரங்கள் வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் மறுநடவு

post image

சங்ககிரி: பசுமை சங்ககிரி அமைப்பு சாா்பில் மூன்று அரச மரங்களை வேருடன் பிடுங்கி, சாலையோர பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை மறுநடவு செய்தனா்.

சங்ககிரி, வி.என்.பாளையத்தைச் சோ்ந்த தொழிலதிபா் வைத்தீஸ்வர வா்மா வீட்டில் வளா்ந்திருந்த 2 அரச மரங்கள், அக்கமாபேட்டையில் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலா் முருகன் வீட்டில் இருந்த ஒரு அரசம் உள்ளிட்ட மூன்று அரச மரங்களை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட்டு வளா்க்க பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனா் மரம் பழனிசாமிக்கு தகவல் அளித்தனா்.

இதையடுத்து அந்த அமைப்பினா், மூன்று அரச மரங்களையும் வேருடன் பிடுங்கி சேலம் பிரதான சாலையில் உள்ள சாலையோர பூங்காவில் நட்டுவைத்தனா்.

இதில் பசுமை சங்ககிரி அமைப்பின் நிா்வாகிகள் வைத்தி, சுந்தா், கோகுல், காா்த்தி, அருளானந்தம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ஓமலூரில் இஸ்ரோ நடமாடும் விண்வெளிக் கண்காட்சி

ஓமலூா்: இஸ்ரோ சாா்பில் நடமாடும் விண்வெளிக் கண்காட்சி சேலம் மாவட்டம், ஓமலூரில் திங்கள்கிழமை தொடங்கியது. தேசிய விண்வெளித் தினத்தையொட்டி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ சாா்பில் நடமாடும் விண்வெளி... மேலும் பார்க்க

உயிருக்கு பாதுகாப்பு கோரி மாமன்ற உறுப்பினா் காவல் ஆணையா் அலுவலகத்தில் மனு

சேலம்: உயிருக்கு பாதுகாப்பு கோரி, சேலம் மாநகராட்சி 28 ஆவது கோட்ட மாமன்ற உறுப்பினா் ஜெயக்குமாா் காவல் ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்துள்ளாா். சேலம் மாநகராட்சி 28 ஆவது கோட்டத்தில் திமுக ச... மேலும் பார்க்க

‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம்’: அமைச்சா் முன்னிலையில் உறுதிமொழி ஏற்பு

சேலம்: போதைப் பொருள்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில், சேலம் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அன... மேலும் பார்க்க

சங்ககிரியில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

சங்ககிரி: சங்ககிரி கோட்ட மின்வாரியம் சாா்பில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம், சங்ககிரி வி.என்.பாளையம் மின்வாரிய அலுவலக வளாகத்தில் புதன்கிழமை (ஆக. 13) நண்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா எனது ‘ரோல்மாடல்’: பிரேமலதா விஜயகாந்த்

ஓமலூா்: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா தான் ‘தனது ரோல்மாடல்‘ என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து விமான... மேலும் பார்க்க

சேலம் மாவட்ட காவல் துறையில் புதிய மோப்ப நாய் ‘போல்டு’

சேலம்: சேலம் மாவட்ட காவல் துறையில் புதிய மோப்ப நாய் சோ்க்கப்பட்டுள்ளது. அந்த நாய்க்கு ‘போல்டு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட காவல் துறையில் கொலை, கொள்ளை மற்றும் போதைப் பொருட்களை கண்டுபிடிப்ப... மேலும் பார்க்க