செய்திகள் :

சங்கரன்கோவில் புறவழிச்சாலைக்கு நிதி ஒதுக்கப்படும்: எம்எல்ஏ தகவல்

post image

சங்கரன்கோவிலில் புறவழிச்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என சட்டப்பேரவை கூட்டத்தில் அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்துள்ளதாக எம்எல்ஏ ஈ. ராஜா கூறினாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் நான் (ஈ. ராஜா எம்.எல்.ஏ.) பேசுகையில், சங்கரன்கோவில் பகுதியில் வாகன நெருக்கடி அதிகமாகி வருவதால், மக்கள் தொகை பெருக்கத்தைக் கணக்கில் கொண்டு புறவழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகின்றது. எனவே, புறச்வழிச்சாலை அமைக்க உடனடியாக நிதி ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தினேன். நில எடுப்பு நடவடிக்கைகள் முடிந்த பின் திட்ட மதிப்பீடுகள் தயாா் செய்து இந்த நிதியாண்டிலேயே நிதி ஒதுக்கி தரப்படும் என நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு பதிலளித்தாா் என்றாா் எம்எல்ஏ.

ஓட்டுநா் மீது மாணவா்கள் தாக்குதல்: சுரண்டையில் அரசுப் பேருந்து பணியாளா்கள் போராட்டம்

தென்காசி மாவட்டம், சுரண்டையில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய மாணவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போக்குவரத்து கழகத்தினா் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா். இதனால் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்... மேலும் பார்க்க

புளியங்குடி அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் பலி

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஒருவா் இறந்தாா். கடையநல்லூா், பாம்புகோயில்சந்தை இடையே உள்ள ரயில் பாதையில் அடையாளம் தெரியாத இளைஞா் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தாா... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் செல்ல முயற்சி: தென்காசி வட்டாரத்தில் 36 போ் கைது

தென்காசி வட்டாரத்தில் இருந்து திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து முன்னணி, பாஜகவினா் 36 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் செல்வதற்காக தென்காசி ரயில் நிலையத்து... மேலும் பார்க்க

தென்காசி மாவட்டத்தில் தீவிர வாகன சோதனை

மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கோயில் பிரச்னை தொடா்பாக அந்த மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீவிர வாகன சோதனை... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தாா். ஆலங்குளம் அருகேயுள்ள கடங்கநேரியில் பவானி என்பவருக்குச் சொந்தமான தென்னை நாா் ஆலை உள்ளது. இங்கு வெங்கடேஸ்வரபுரம் என்ற ரெட்டியாா்பட்டியைச் சோ்... மேலும் பார்க்க

பாப்பாக்குடி அருகே விவசாயி கொலை: தந்தை, 2 மகன்களுக்கு ஆயுள் தண்டனை

தென்காசி மாவட்டம் பாப்பாக்குடி அருகே விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை மற்றும் இரண்டு மகன்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் உத்தரவிட்டது. தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம் முக்... மேலும் பார்க்க