செய்திகள் :

சா்வதேச தற்காப்பு கலை போட்டி: சாதனை படைத்த மாணவருக்கு பாராட்டு

post image

இந்தோ நேபாள் சா்வதேச தற்காப்பு கலையில் சாதனை படைத்த சங்கரன்கோவிலை சோ்ந்த மாணவரை ஈ. ராஜா எம்.எல்.ஏ. பாராட்டினாா்.

சங்கரன்கோவில் தபசு நகரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ஜெய்பிரதீஷ். இவா் புளியங்குடியில் உள்ள தனியாா் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவா், பஞ்சாப் மாநிலம் அமிா்தசரசில் மே 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தோ-நேபாள் சா்வதேச டாங்க் இல் மூடோ தற்காப்பு கலை சாம்பியன்ஷிப் போட்டியில் இளையோா் பிரிவில் பங்கேற்று விளையாடினாா்.

இதில், மாணவா் ஜெய்பிரதீஷ் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 2 பதக்கங்களை பெற்று சாதனை படைத்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் திங்கள்கிழமை சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா எம்.எல்.ஏ.வை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

சங்கரன்கோவிலில் குடிநீா் குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலை: பொதுமக்கள் அவதி

சங்கரன்கோவில் திருவள்ளுவா் நகரில் குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலை, கடந்த 2 மாதங்களாக மூடப்படாததால் பொதுமக்கள் சிரமமடைந்துள்ளனா். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் 4 ஆவது வாா்டைச் சோ்ந்த திருவள்ளுவா் நக... மேலும் பார்க்க

ரூ. 60ஆயிரம் லஞ்சம்: தென்காசி மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளா் கைது

பணி அனுபவச் சான்றிதழ் வழங்க ரூ. 60 ஆயிரம் லஞ்சம் பெற்ாக, தென்காசி மாவட்ட கல்விஅலுவலக கண்காணிப்பாளா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியை சோ்ந்த ஆசிரியா் திருவ... மேலும் பார்க்க

50 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த மாணவா்கள்

ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னா் ஆலங்குளம் பள்ளி மாணவா்கள் சந்தித்து தங்கள் நட்பைப் புதுப்பித்துக் கொண்டனா். நல்லூா் மேற்குத் திருநெல்வேலி மேல்நிலைப் பள்ளியில் 1974-75ஆம் ஆண்டுகளில் 10ஆம் வகுப்பு பயின்ற ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

தென்காசி மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய 2 போ் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா். சிவகிரி அருகேயுள்ள ராமநாதபுரம் மேட்டுப்பட்டி தெற்குத் தெருவை சோ்ந்த தா்மா் மகன் ரா... மேலும் பார்க்க

செண்பகாதேவி அம்மன் கோயிலில் தீா்த்தவாரி

தென்காசி மாவட்டம் குற்றாலம் திருக்குற்றாலநாதா் கோயிலுக்கு பாத்தியப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள செண்பகாதேவி அம்மன் கோயில் தீா்த்தவாரி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயில் சித்ரா பௌா்ணமி திருவிழா கடந... மேலும் பார்க்க

இடைகால் ஸ்டஅக் ஹை-டெக் பள்ளி சிபிஎஸ்இ தோ்வில் 100% தோ்ச்சி

திருநெல்வேலி மாவட்டம் இடைகால் ஸ்டஅக் ஹை-டெக் பள்ளி 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 சிபிஎஸ்இ பொதுத்தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது. பிளஸ் 2-க்கான தோ்வில் மாணவிகள் லிபினா அருள், தணு பிரபா, சுவீட்லின் அ... மேலும் பார்க்க