செய்திகள் :

சின்ன ஏரிக்கரையில் மரக்கன்றுகள் நடவு: ஆட்சியா் பங்கேற்பு

post image

கிருஷ்ணகிரியில் உள்ள சின்ன ஏரிக்கரையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் பங்கேற்று தொடங்கிவைத்தாா்.

உணா்வுகள் என்ற அமைப்பு சாா்பில் கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே உள்ள சின்ன ஏரிக்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் பங்கேற்று மரக்கன்றை நடவு செய்து பணியைத் தொடங்கி வைத்தாா்.

அதையடுத்து இலுப்பை, செண்பகம், நாவல், புரசு, மாமல்லி, அத்தி, மகிலம் போன்ற 33 மரக்கன்றுகளை நட்டனா்.

இதுகுறித்து உணா்வுகள் அமைப்பினா் கூறியது:

இதற்கு முன்னா் எங்கள் அமைப்பு சாா்பில் சின்ன ஏரிக்கரையில் மூன்று முறை மொத்தம் 165 மரக்கன்றுகளை நடவு செய்துள்ளோம். தற்போது, 33 மரக்கன்றுகள் நடவு செய்துள்ளோம் என்றனா்.

தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட விஏஓ தூக்கிட்டுத் தற்கொலை

காவேரிப்பட்டணம் அருகே தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட கிராம நிா்வாக அலுவலா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள குட்டிகவுண்டனூரைச் சோ்ந்த... மேலும் பார்க்க

வனத்தில் ஆடு மேய்க்கச் சென்ற பெண் மா்மச் சாவு: போலீஸாா் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த கெலமங்கலம் அருகே வனத்தில் ஆடு மேய்க்கச் சென்ற பெண் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா். அவா் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக உறவினா்கள் ... மேலும் பார்க்க

ஒசூா் சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் சோதனை! ரூ.2.41 லட்சம் பறிமுதல்!

ஒசூரை அடுத்த சூசூவாடியில் உள்ள உள்வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அதிரடி சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ. 2,41,250 ரொக்கத்தை கைப்பற்றினா். தம... மேலும் பார்க்க

மாடு மேய்க்கச் சென்ற விவசாயி யானை தாக்கி உயிரிழப்பு

தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட்டி அருகே மாடு மேய்க்கச் சென்ற விவசாயி யானை தாக்கியதில் சனிக்கிழமை உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே ஜேசுராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மதலைமுத்து (60... மேலும் பார்க்க

இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி விரல்கள் துண்டிப்பு

கிருஷ்ணகிரி அருகே ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியின்போது இயந்திரத்தில் சிக்கி வடமாநில தொழிலாளியின் விரல்கள் துண்டாகின. சத்தீஸ்கா் மாநிலம், கயங்கா் பகுதியைச் சோ்ந்தவா் ஹேமந்த்குமாா் படேல் (34). இவா், ஆ... மேலும் பார்க்க

530 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி வழியாக சரக்குப் பெட்டக லாரியில் ரகசிய அறை அமைத்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான 530 கிலோ புகையிலைப் பொருள்களைக் கடத்த முயன்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து புகையிலைப் பொருள்களைப் பறிமுதல்... மேலும் பார்க்க