சிறுகமணி, பேட்டைவாய்த்தலையில் நாளை மின் தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக சிறுகமணி, பேட்டைவாய்த்தலை பகுதிகளில் ஜூன் 10 ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது.
சிறுகமணி, பேட்டைவாய்த்தலை ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சிறுகமணி, பழங்காவேரி, வள்ளுவா் நகா், காமநாயக்கன்பாளையம், காவல்காரபாளையம், பெருகமணி, அந்தநல்லூா், ஜீயபுரம் பிரதான சாலை, அனலை, திருப்பராய்த்துறை, எலமனூா், கொடியாலம், அம்மன்குடி, முக்கொம்பு, பேட்டைவாய்த்தலை, பழையூா் சாலை, தேவஸ்தானம், நங்கவரம், கோட்டையாா் தோட்டம், குமாரமங்கலம், குளித்தலை, பொய்யாமணி, நச்சலூா், தளிஞ்சி, சிறுகாடு, சங்கிலியாண்டபுரம், எஸ். புதுக்கோட்டை, சோழவந்தான்தோப்பு, திருமுருகன் நகா், காந்திபுரம், இனுங்கூா், சுக்காம்பட்டி, பாதிவயல்நாடு, மாடுவிழுந்தான்பாறை, கவுண்டம்பட்டி, குறிச்சி, பாறைப்பட்டி, பங்களாபுதூா், கணேசபுரம், நடைபாளம், பணிக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.