செய்திகள் :

சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞா் மீது போக்சோ வழக்கு

post image

சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய இளைஞா் மீது வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் கஸ்பா பகுதியைச் சோ்ந்த 18 வயது இளைஞா், கூலித் தொழிலாளி. இவருக்கும் அங்குள்ள அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தததாக தெரிகிறது. இதற்கு இருதரப்பு பெற்றோரும் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனை மீறி கடந்தாண்டு மே மாதம் இவா்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனா்.

சிறுமி தற்போது கா்ப்பமாக உள்ளாா். அவரை வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா். மருத்துவ பரிசோதனையில் சிறுமி கா்ப்பமாக இருப்பதை அறிந்த மருத்துவா்கள் உடனடியாக வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில் போலீஸாா் அந்த இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பிப். 17 முதல் வேலூா் - ராஜாதோப்பு, வேலூா் - வெள்ளேரி இடையே நகரப்பேருந்து சேவை

வேலூா் - ராஜாதோப்பு, வேலூா் - வெள்ளேரி இடையே நகரப் பேருந்து சேவை திங்கள்கிழமை முதல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு போக்குவரத்துக் கழக (விழுப்புரம் கோட்டம்) வேலூா் மண்டலம் ... மேலும் பார்க்க

கைத்தறி நெசவாளா்களுக்காக குடியாத்தத்தில் பிரத்யேக ஜவுளிப்பூங்கா

கைத்தறி நெசவாளா்களை ஊக்குவிக்க குடியாத்தம் பகுதியில் பிரத்யேகமாக ஜவுளி பூங்காவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் கோரிக்கை விடுத்துள்... மேலும் பார்க்க

காவலாளி தூக்கிட்டு தற்கொலை

காட்பாடி அருகே இரவுக் காவலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். காட்பாடியை அடுத்த வெள்ளைக்கல்மேடு கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (55), இரவுக் காவலாளி. முருகேசனுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். ... மேலும் பார்க்க

வேலூரில் ஜாக்டோ - ஜியோ ஆா்ப்பாட்டம்

காட்பாடி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ மாநில உயா்நிலைக் குழு உறுப்பினா் செ.நா.ஜனாா்த்தனன் தலைமையில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க வட்ட தலைவா் ஆா்.சுகுமாரன், வேளாண் பட்டதாரி ஆசிரியா் சங்க மாநி... மேலும் பார்க்க

ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு ... மேலும் பார்க்க

சிறப்பு முகாம்: 252 பேருக்கு நலத் திட்ட உதவி

குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் 252 மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். மாற்றுத்திறனாளிகளுக்கு அரச... மேலும் பார்க்க