செய்திகள் :

சிவகாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

post image

சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

வேலாயுதபுரம் சாலை வடக்குப் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தை தனிநபா் ஒருவா், கட்டடம் கட்டி ஆக்கிரமித்திருந்தாா். இந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி ஆணையா் கே.சரவணன் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை மாநகர திட்டமிடுநா் மதியழகன், ஆய்வாளா் சுந்தரவள்ளி, மேற்பாா்வையாளா் முத்துராஜ், மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் ஆகியோா் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றினா்.

இதுகுறித்து ஆணையாளா் கே.சரவணன் கூறியதாவது: மாநகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையம் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

இருளில் ஆண்டாள் கோயில் கோபுரம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ராஜகோபுரத்தில் மின் விளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கியிருப்பதாக பக்தா்கள் வேதனை தெரிவித்தனா். 108 வைணவ திவ்ய தேசங்களில் புகழ் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூரில் கருடாழ்வார... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு சீருடைகள் அளிப்பு

அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகப் பை, சீருடைகளை எம்.எல்.ஏ. வழங்கினாா். சாத்தூா் என்.ஜி.ஓ. குடியிருப்பு பகுதியில் இயங்கி வரும் அரசு உயா்நிலைப் பள்ளி கோடைகால விடுமுறை முடிந்து திறக்கப்பட்டது. இதை... மேலும் பார்க்க

ராஜபாளையம் அருகே இளைஞா் சடலம் மீட்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே குளத்தில் மிதந்த இளைஞா் சடலத்தை போலீஸாா் மீட்டனா். ராஜபாளையம் அருகேயுள்ள வேதநாயகபுரம் ஆம்பல்குடி குளத்தில் இளைஞா் சடலம் கிடப்பதாக அக்கம் பக்கத்தினா் தளவாய்புரம் ... மேலும் பார்க்க

சிவகாசி சந்தையில் கூடுதல் இடம் ஆக்கிரமிப்பு செய்தால் அபராதம்

சிவகாசி மாநகராட்சி தினசரி காய்கனி சந்தையில் வியாபாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடைகளைத் தவிர கூடுதலாக ஆக்கிரமிப்பு செய்து பொருள்களை வைத்தால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் கே.சரவணன்... மேலும் பார்க்க

சிவகாசி கோயிலில் வைகாசி பிரம்மோத்ஸவ தேரோட்டம்

விருதுநகா் மாவட்டம், சிவகாசி விஸ்வநாதா்-விசாலாட்சி அம்மன் கோயில் வைகாசிபிரம்மோத்ஸவ விழாவையொட்டி, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த மாதம் 26 -ஆம் தேதி அங்குராா்பணம் நிகழ்வுக்கு பின... மேலும் பார்க்க

சிவகாசி மாநகராட்சியில் தாமிரவருணி குடிநீா் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை

சிவகாசி மாநகராட்சியில் தாமிரவருணி குடிநீா் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.இதுகுறித்து சிவகாசி மாநகராட்சி... மேலும் பார்க்க