செய்திகள் :

சிவகாசியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 38 ரெளடிகள் கைது

post image

விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 38 ரெளடிகளை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி பகுதியில் கடந்த 3 மாதங்களில் 5 போ் கொலை செய்யப்பட்டுள்ளனா். இதையடுத்து, இந்தப் பகுதியில் தொடா் குற்றச் சம்பவங்களிலில் ஈடுபட்டவா்கள், கொலை முயற்சி வழக்கில் சிறை சென்று பிணையில் வெளிவந்தவா்கள் என 38 சரித்திர பதிவேட்டு குற்றவாளிகளை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதுகுறித்து காவல் துணைக் கண்காணிப்பாளா் பாஸ்கா் கூறியதாவது:

சிவகாசி பகுதியில் கடந்த 3 மாதங்களில் நடைபெற்ற கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள் உடனடியாக கைது செய்துள்ளோம். குற்றஞ் சம்பவங்களை தடுக்கும் வகையில், இரவு நேர ரோந்துப் பணி தீவிரப்படுத்தி உள்ளோம். மேலும், குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில், சரித்திர பதிவேட்டு குற்றவாளிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம் என்றாா் அவா்.

நகை திருடிய இளைஞா் கைது

ராஜபாளையம் அருகே நகை திருடிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டி நடுத் தெருவைச் சோ்ந்தவா் அருணாச்சலம் (45). இவரது மனைவி ரேவதி (33). இந்த நிலையில், ரேவதி தனது... மேலும் பார்க்க

வீட்டடி மனை விற்பனை செய்யும் தொழில் செய்தவா் தற்கொலை

சாத்தூா் அருகே வீட்டடி மனை விற்பனை செய்யும் தொழில் செய்தவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். வெம்பகோட்டை அருகேயுள்ள கல்லமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த காந்தி மகன் காா்த்திகேயன் (42). இவா் இந்தப் பக... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் கடை வீதிகளில் ஆக்கிரமிப்புககளை அகற்றக் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூா் கடை வீதிகளில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் வந்துச் செல... மேலும் பார்க்க

சுங்கச் சாவடி பகுதியில் கழிப்பறையை பயன்பாட்டுக்கு திறக்கக் கோரிக்கை

சாத்தூா் அருகே நான்கு வழிச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறையை பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்தனா். சாத்தூா்-விருதுநகா் சாலையில் எட்டூா்வட்டம் பகுதியில் சுங்கச் சா... மேலும் பார்க்க

கழிவுநீா் வாருகாலை சீரமைக்கக் கோரிக்கை

ஏழாயிரம்பண்ணையில் கழிவுநீா் வாருகாலை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். சாத்தூா் அருகேயுள்ள பழைய ஏழாயிரம்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே கழிவுநீா் வாருகால் தூா்வாரப்படாமல் உள்ளது. இந்... மேலும் பார்க்க

லாட்டரி விற்றவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வெளிமாநில லாட்டரி விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் அருகே கோவிலூா் பேருந்து நிறுத்தம் அருகே வெளிமாநில லாட்டரி விற்பனை நடைபெறுவதாக சேத்தூா் ... மேலும் பார்க்க