செய்திகள் :

ஜிப்லியால் உறக்கமின்றி தவிக்கும் ஊழியர்கள்! சாட் ஜிபிடி நிறுவனர் வேண்டுகோள்!

post image

ஜிப்லி அனிமேஷன் பயன்பாட்டை கொஞ்சம் நிறுத்துமாறு சாட் ஜிபிடி நிறுவனர் சாம் ஆல்ட்மேன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஓபன் ஏஐ நிறுவனத்தின் செயல் நுண்ணறிவு தளமான சாட் ஜிபிடியின் மூலம் ஜிப்லி என்ற அனிமேஷன் படங்களை உருவாக்குவது, சமீபத்தில் உலகளவில் டிரெண்டாகி உள்ளது. இந்த நிலையில், அனிமேஷன் படங்களைச் சித்திரிப்பதற்காக, சாட் ஜிபிடியை அதிகளவிலான பயனர்கள் பயன்படுத்துவதை கொஞ்சம் நிறுத்துமாறு ஓபன் ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன் கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது, ஜிப்லி படங்கள் உருவாக்குவதை கொஞ்சம் நிறுத்துங்கள். எங்கள் குழுவினருக்கும் கொஞ்சம் உறக்கம் தேவை என்று பதிவிட்டுள்ளார்.

சாட் ஜிபிடியில் செயல் நுண்ணறிவால் நொடிப் பொழுதில் அனிமேஷன் படங்களை உருவாக்கித் தருவதால், இதனை பலரும் தற்போது பொழுதுபோக்காகக் கொண்டுள்ளனர். செல்ஃபி முதல் செல்லப்பிராணிகள் வரையில் ஜிப்லி அனிமேஷனுக்கு உள்படுத்தப்பட்டு டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. இந்த அம்சத்தினை, முதலில் கட்டணம் செலுத்துபவர்களுக்கு மட்டும் அனுமதித்த நிலையில், தற்போது அனைவருக்கும் இலவசமாக சாட் ஜிபிடி வழங்கி வருகிறது.

அதுமட்டுமின்றி, ஜிப்லி அனிமேஷன் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதால், ஞாயிற்றுக்கிழமை மதியத்திலிருந்து சாட் ஜிபிடி தளத்தின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டு முடங்கியது.

இதையும் படிக்க:உலகளவில் சேட்ஜிபிடி சேவை பாதிப்பு! ஜிப்லி காரணமா?

ரவாரம் இரு வேலைநாள்கள் மட்டுமே என்கிற நடைமுறை விரைவில் வரும்! -பில் கேட்ஸ்

செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் வாரம் இரு வேலை நாள்கள் மட்டுமே என்கிற நடைமுறை இன்னும் பத்தாண்டுகளில் வழக்கத்தில் இருக்கும் என்று பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். ஏஐ தொழில்நுட்ப ... மேலும் பார்க்க

பலியாகப் போகும் 3 லட்சம் பேர்? ஜப்பானுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து!

தீவு நாடான ஜப்பானில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் பலியாக வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.அண்டை நாடான மியான்மரில் கடந்த வாரத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் சிலி அதிபர் சந்திப்பு!

ஹைதராபாத்: சிலி நாட்டின் அதிபர் கேப்ரியேல் போரிக் இந்தியாவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். புது தில்லிக்கு விமானம் மூலம் வந்தடைந்த அவரை வெளியுறவு விவகார இணையமைச்சர் பாபித்ரா மார்கெரீட்டா... மேலும் பார்க்க

விண்வெளியில் இருந்து இந்தியா எப்படி தெரிந்தது? சுனிதா வில்லியம்ஸ் பதில்!

சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமி திரும்பிய பிறகு முதல்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்து சுனிதா வில்லியம்ஸ் பேசியுள்ளார்.சா்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாள்கள் தங்கியிருந்த இந்திய வம்... மேலும் பார்க்க

மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து!

மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்துச் சிதறி பயங்கர விபத்து நேரிட்டுள்ளது. எரிவாயு குழாய் வெடித்த இடத்தில் பயங்கர தீப்பிழம்பு வானுயர எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன. குடியிருப்பு அருகே எரிவாயு குழாய் ... மேலும் பார்க்க

3-ஆவது முறையாக என்னை அமெரிக்க அதிபராக்க மக்கள் விருப்பம்! -டிரம்ப் சொல்வது சாத்தியமா?

அமெரிக்க அதிபராக தன்னை 3-ஆவது முறையாகவும் தேர்ந்தெடுக்க அமெரிக்க குடிமக்கள் விருப்பப்படுவதாக டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார். இந்தநிலையில், அமெரிக்க அதிபர் பதவிக்கு 3-ஆவது முறையாக டிரம்ப் போட்டியிடுவது ... மேலும் பார்க்க