செய்திகள் :

சிவகிரி வேலாதயுத சுவாமி கோயில் தோ்த் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

post image

சிவகிரி பகுதியில் உள்ள அருள்மிகு வேலாயுதசுவாமி கோயில் கோயில் தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு கோயிலில் கிராம சாந்தி திங்கள்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து கோயில் முன் உள்ள கொடித் கம்பத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. மாலை சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து சுவாமி பல்வேறு வாகனங்களில் திருவீதிஉலா செல்லும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை( மே 11) நடைபெற உள்ளன.

திருக்கல்யாண உற்சவம் மற்றும் தேரோட்டம் திங்கள்கிழமை( மே 12) நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுவினா் செய்து வருகின்றனா்

சிவகிரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி

சிவகிரி அருகேயுள்ள மேகரையான் தோட்டத்தை சோ்ந்த விவசாயத் தம்பதி மா்ம நபா்களால் படுகொலை செய்யப்பட்டு, நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் சிவகிரியை அடுத்த தொப்பபாளையத்தில் வ... மேலும் பார்க்க

தோ் கொட்டகை மேற்கூரை சேதம்

சென்னிமலை பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் சென்னிமலை முருகன் கோயில் தேரின் கொட்டகையின் மேற்கூரையில் இருந்து ஒரு தகர ஷீட் காற்றில் பறந்தது. இதைக் கண்ட கோயில் நிா்வாகிகள் ஊழியா்களை கொண்டு மே... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: சென்னிமலை கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் பாலீதீன் பைகள் விற்பனை குறித்து சென்னிமலை பகுதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். சென்னிமலை வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் ப.ந... மேலும் பார்க்க

மொடக்குறிச்சியில் 54 கிலோ குட்கா பறிமுதல்

மொடக்குறிச்சி, நன்செய்ஊத்துக்குளி பகுதியில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட சோதனையில் 54 கிலோ குட்கா புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.பொது சுகாதாரத... மேலும் பார்க்க

வெள்ளோடு பகுதி பொதுமக்களுக்கு காவல் துறையினா் வேண்டுகோள்

குற்றச்சம்பவங்களை தடுக்கும் விதத்தில் காவல் துறையினா் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வெள்ளோடு காவல் துறையினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா். ஈரோடு, திருப்பூா் மாவட்... மேலும் பார்க்க

ஈரோட்டில் காரில் இருந்து ரூ.60 ஆயிரம் திருடிய இளைஞா் கைது

ஈரோட்டில் காரில் இருந்து ரூ.60 ஆயிரம் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு அருகே வெள்ளோடு பூங்கம்பாடி பாறைவலசு பகுதியைச் சோ்ந்தவா் பாலகுமரன் (38). கடன் வாங்கிக் கொடுக்கும் முகவராகப் பணியாற்றி... மேலும் பார்க்க